தமிழக தேர்தல்: பிற்பகல் 1 மணி வரை 56.81% வாக்குப்பதிவு! எதிர்கட்சிகளின் மாற்றம் முழக்கம் வாக்கு எண்ணிக்கை முடிந்த பிறகே தெரியும்: அமைச்சர் துரைமுருகன் திமுக ஊடக ஒருங்கிணைப்பு அறையை பார்வையிட்டார் முதல்வர் ஸ்டாலின்!கோடை வெப்பம் காரணமா? 4 மணி நேரத்தில் 2 கோடி பேருக்கு மேல் வாக்களிப்பு!அனைவரும் வாக்களிக்க வேண்டும்: வாக்களித்த பின் ரஜினிகாந்த் வேண்டுகோள்!தமிழ்நாடு வெல்லும்: வாக்களித்த பின் முதல்வர் ஸ்டாலின்கோவை வாக்குச்சாவடியில் பாரம்பரிய உடையில் வாக்காளர்களை வரவேற்ற 'டினா' ரோபோ!அமைச்சர் அன்பில் மகேஸ் வாக்களித்தார்!மேற்கு வங்கத்தில் முதல் கட்டத் தேர்தல்! விறுவிறுப்பான வாக்குப்பதிவு
/

காரியாபட்டியில் சமத்துவ பொங்கல் விழா

விருதுநகர் மாவட்டம், காரியாபட்டி ஒன்றிய அலுவலகத்தில் சமத்துவ பொங்கல் விழா திங்கள்கிழமை நடைபெற்றது.

Updated On :13 ஜனவரி 2014, 6:50 pm

விருதுநகர் மாவட்டம், காரியாபட்டி ஒன்றிய அலுவலகத்தில் சமத்துவ பொங்கல் விழா திங்கள்கிழமை நடைபெற்றது.

  ஒன்றியக்குழு தலைவர் முத்துலெட்சுமி, துணைத் தலைவர் ராமமூர்த்தி ஆகியோர் தலைமை வகித்தனர். ஆணையாளர்கள் கண்ணன், கதிரேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு பூஜை நடத்தப்பட்டு அலுவலர்கள், பொதுமக்களுக்கு பொங்கல் வழங்கப்பட்டது.

  அலுவலக மேலாளர்கள் சங்கரநாராயணன், இந்திரா, பத்மினி, சந்தானவள்ளி, சிவக்குமார், கூட்டுறவு வங்கி தலைவர் முருகன், அதிமுக கிளை கழக நிர்வாகிகள் சங்கரசபாபதி, ஆவியூர் கிருஷ்ணன், ஒன்றியக்குழு உறுப்பினர்கள், ஊராட்சி மன்ற தலைவர்கள், துணைத் தலைவர்கள், ஊராட்சி உதவியாளர்கள், ஒன்றிய அலுவலர்கள், பணியாளர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.