டி20 உலக கோப்பையில் இன்று... இந்திய அணியை 76 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி தென்னாப்பிரிக்கா அபாரம்!தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் தலைவர் பதவிக்கு போட்டியிட்ட ஜி கே எம் தமிழ்குமரன் வெற்றிஆப்கானிஸ்தானில் பாகிஸ்தான் தாக்குதல்: இந்தியா கண்டனம்!சென்னை: முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் சந்திப்புபாகிஸ்தானிடமிருந்து போர் விமானங்கள் கொள்முதல்: சோமாலியா பேச்சுவார்த்தை‘ஆபரேசன் த்ரஷி-1’: ஜம்மு - காஷ்மீரில் மேலும் ஒரு பயங்கரவாதியின் உடல் கண்டெடுப்பு! இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி புதன்கிழமை உரையாற்றுகிறார்ஏஐ மாநாட்டில் காங்கிரஸ் சட்டையின்றிப் போராட்டம்: “வெளிநாட்டு விருந்தினர்கள் முன் இந்தியாவுக்குத் தலைகுனிவு!” - பிரதமர் மோடி
/

காரியாபட்டியில் சமத்துவ பொங்கல் விழா

விருதுநகர் மாவட்டம், காரியாபட்டி ஒன்றிய அலுவலகத்தில் சமத்துவ பொங்கல் விழா திங்கள்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :5 ஜனவரி 2024, 4:03 am

கல்யாணி வெங்கடராமன்

விருதுநகர் மாவட்டம், காரியாபட்டி ஒன்றிய அலுவலகத்தில் சமத்துவ பொங்கல் விழா திங்கள்கிழமை நடைபெற்றது.

  ஒன்றியக்குழு தலைவர் முத்துலெட்சுமி, துணைத் தலைவர் ராமமூர்த்தி ஆகியோர் தலைமை வகித்தனர். ஆணையாளர்கள் கண்ணன், கதிரேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு பூஜை நடத்தப்பட்டு அலுவலர்கள், பொதுமக்களுக்கு பொங்கல் வழங்கப்பட்டது.

  அலுவலக மேலாளர்கள் சங்கரநாராயணன், இந்திரா, பத்மினி, சந்தானவள்ளி, சிவக்குமார், கூட்டுறவு வங்கி தலைவர் முருகன், அதிமுக கிளை கழக நிர்வாகிகள் சங்கரசபாபதி, ஆவியூர் கிருஷ்ணன், ஒன்றியக்குழு உறுப்பினர்கள், ஊராட்சி மன்ற தலைவர்கள், துணைத் தலைவர்கள், ஊராட்சி உதவியாளர்கள், ஒன்றிய அலுவலர்கள், பணியாளர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.