டி20 உலக கோப்பையில் இன்று... இந்திய அணியை 76 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி தென்னாப்பிரிக்கா அபாரம்!தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் தலைவர் பதவிக்கு போட்டியிட்ட ஜி கே எம் தமிழ்குமரன் வெற்றிஆப்கானிஸ்தானில் பாகிஸ்தான் தாக்குதல்: இந்தியா கண்டனம்!சென்னை: முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் சந்திப்புபாகிஸ்தானிடமிருந்து போர் விமானங்கள் கொள்முதல்: சோமாலியா பேச்சுவார்த்தை‘ஆபரேசன் த்ரஷி-1’: ஜம்மு - காஷ்மீரில் மேலும் ஒரு பயங்கரவாதியின் உடல் கண்டெடுப்பு! இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி புதன்கிழமை உரையாற்றுகிறார்ஏஐ மாநாட்டில் காங்கிரஸ் சட்டையின்றிப் போராட்டம்: “வெளிநாட்டு விருந்தினர்கள் முன் இந்தியாவுக்குத் தலைகுனிவு!” - பிரதமர் மோடி
/

வலுக்கலொட்டியில் பொங்கல் பரிசு வழங்கல்

விருதுநகர் மாவட்டம் மல்லாங்கிணர் அருகேயுள்ள வலுக்கலொட்டியில் பொதுமக்களுக்கு பொங்கல் பரிசு வழங்கும் நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி வளாகத்தில் நடைபெற்றது.

News image
Updated On :5 ஜனவரி 2024, 4:01 am

கல்யாணி வெங்கடராமன்

விருதுநகர் மாவட்டம் மல்லாங்கிணர் அருகேயுள்ள வலுக்கலொட்டியில் பொதுமக்களுக்கு பொங்கல் பரிசு வழங்கும் நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி வளாகத்தில் நடைபெற்றது.

 நிகழ்ச்சிக்கு கூட்டுறவு வங்கித் தலைவர் மகாலிங்கம், ஊராட்சித் தலைவர் ஜோதிபாசு, துணைத் தலைவர் நாகம்பட்டி ராமகிருஷ்ணன் தலைமை வகித்தனர். கிளைக் கழக செயலாளர் ரவீந்திரன், பஞ்சவர்ணம், கணக்கு வேட்டையன், ஊராட்சி செயலாளர் சங்கரசபாபதி முன்னிலை வகித்தனர்.

  காரியாபட்டி ஒன்றியக்குழுத் தலைவர் முத்துலெட்சுமி, துணைத் தலைவர் ராமமூர்த்தி, விவசாயப் பிரிவு செயலாளர் முத்துப்பாண்டி ஆகியோர் 640 பயனாளிகளுக்கு தமிழக அரசின் பொங்கல் பரிசுகளை வழங்கிப் பேசினர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.