தமிழக தேர்தல்: பிற்பகல் 1 மணி வரை 56.81% வாக்குப்பதிவு! எதிர்கட்சிகளின் மாற்றம் முழக்கம் வாக்கு எண்ணிக்கை முடிந்த பிறகே தெரியும்: அமைச்சர் துரைமுருகன் திமுக ஊடக ஒருங்கிணைப்பு அறையை பார்வையிட்டார் முதல்வர் ஸ்டாலின்!கோடை வெப்பம் காரணமா? 4 மணி நேரத்தில் 2 கோடி பேருக்கு மேல் வாக்களிப்பு!அனைவரும் வாக்களிக்க வேண்டும்: வாக்களித்த பின் ரஜினிகாந்த் வேண்டுகோள்!தமிழ்நாடு வெல்லும்: வாக்களித்த பின் முதல்வர் ஸ்டாலின்கோவை வாக்குச்சாவடியில் பாரம்பரிய உடையில் வாக்காளர்களை வரவேற்ற 'டினா' ரோபோ!அமைச்சர் அன்பில் மகேஸ் வாக்களித்தார்!மேற்கு வங்கத்தில் முதல் கட்டத் தேர்தல்! விறுவிறுப்பான வாக்குப்பதிவு
/

திருச்சுழியில் இளைஞர் பெருமன்ற மாநாடு

  அனைத்திந்திய இளைஞர் பெருமன்ற ஒன்றிய மாநாடு திருச்சுழியில் நடைபெற்றது. ஜீவானந்தம் தலைமை வகித்தார். கணேஷ்குமார், அழகுராம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநில தலைவர் செந்தில்குமார்

Updated On :22 செப்டம்பர் 2013, 7:25 pm

  அனைத்திந்திய இளைஞர் பெருமன்ற ஒன்றிய மாநாடு திருச்சுழியில் நடைபெற்றது. ஜீவானந்தம் தலைமை வகித்தார். கணேஷ்குமார், அழகுராம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநில தலைவர் செந்தில்குமார் மாநாட்டை துவக்கி வைத்துப் பேசினார். மாவட்ட செயலாளர் கணேசமூர்த்தி, நரிக்குடி ஒன்றியச் செயலாளர் பெரியண்ணன், விவசாய சங்க மாவட்ட செயலாளர் சீனிவாசன், தாலுகா செயலாளர் குருசாமி, இந்திய கம்யூனிஸ்ட் தாலுகா செயலாளர் இளங்கோ உள்ளிட்டோர் பேசினர். மாநாட்டில், திருச்சுழி குண்டாறு பகுதியில் அணைகட்டி, பெரிய கண்மாய்க்கு தண்ணீர் கொண்டு வர நடவடிக்கை எடுக்கவேண்டும். திருச்சுழி ஆரம்ப சுகாதார நிலையத்தில் கூடுதலாக மருத்துவர்கள் நியமிக்க வேண்டும். எம்.ரெட்டியபட்டி - கிருஷ்ணாபுரம் சாலையை சீரமைக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.