தமிழக தேர்தல்: பிற்பகல் 1 மணி வரை 56.81% வாக்குப்பதிவு! எதிர்கட்சிகளின் மாற்றம் முழக்கம் வாக்கு எண்ணிக்கை முடிந்த பிறகே தெரியும்: அமைச்சர் துரைமுருகன் திமுக ஊடக ஒருங்கிணைப்பு அறையை பார்வையிட்டார் முதல்வர் ஸ்டாலின்!கோடை வெப்பம் காரணமா? 4 மணி நேரத்தில் 2 கோடி பேருக்கு மேல் வாக்களிப்பு!அனைவரும் வாக்களிக்க வேண்டும்: வாக்களித்த பின் ரஜினிகாந்த் வேண்டுகோள்!தமிழ்நாடு வெல்லும்: வாக்களித்த பின் முதல்வர் ஸ்டாலின்கோவை வாக்குச்சாவடியில் பாரம்பரிய உடையில் வாக்காளர்களை வரவேற்ற 'டினா' ரோபோ!அமைச்சர் அன்பில் மகேஸ் வாக்களித்தார்!மேற்கு வங்கத்தில் முதல் கட்டத் தேர்தல்! விறுவிறுப்பான வாக்குப்பதிவு
/

உழவன் நண்பன் ஆய்வுக் கூட்டம்

விருதுநகர் மாவட்டம் ம. ரெட்டியபட்டி வேளாண் விரிவாக்க மையத்தில் உள்ள கூட்டரங்கில் உழவன் நண்பன் ஆய்வுக்கூட்டம் வேளாண் உதவி இயக்குனர் நாச்சியார் அம்மாள் முன்னிலையில் நடைபெற்றது.  அட்மா திட்ட வேளாண் அலுவலர் சுந்தரவள்ளி தொழில் நுட்ப உரையாற்றினார். விவசாயிகள், வேளாண்

Updated On :7 அக்டோபர் 2013, 6:57 pm

விருதுநகர் மாவட்டம் ம. ரெட்டியபட்டி வேளாண் விரிவாக்க மையத்தில் உள்ள கூட்டரங்கில் உழவன் நண்பன் ஆய்வுக்கூட்டம் வேளாண் உதவி இயக்குனர் நாச்சியார் அம்மாள் முன்னிலையில் நடைபெற்றது.

  அட்மா திட்ட வேளாண் அலுவலர் சுந்தரவள்ளி தொழில் நுட்ப உரையாற்றினார். விவசாயிகள், வேளாண் அலுவலர்கள் கூறும் தொழில் நுட்பங்களை கடைபிடிப்பதன் மூலம் கூடுதல் மகசூல் பெறலாம் எனவும், அதற்கு சிறந்த விவசாயிகளுக்கான பரிசு அரசால் வழங்கப்படுகிறது. ஒவ்வொரு பயிர் விதைப்பதற்கு முன்பும் மண்ணை பரிசோதித்து தேவையான உரம் இடுவதால் கூடுதல் மகசூல் பெற முடியும் என தெரிவித்தார். கூட்டத்தில் ஞானப்பிரகாஷ், பாக்கியராஜ், சோலைராஜ் ஆகியோர்  தொழில் நுட்ப அனுபவங்களை கூறினர். அட்மா திட்ட வட்டார தொழில் நுட்ப மேலாளர் பிரேமா நன்றி கூறினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.