டி20 உலக கோப்பையில் இன்று... இந்திய அணியை 76 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி தென்னாப்பிரிக்கா அபாரம்!தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் தலைவர் பதவிக்கு போட்டியிட்ட ஜி கே எம் தமிழ்குமரன் வெற்றிஆப்கானிஸ்தானில் பாகிஸ்தான் தாக்குதல்: இந்தியா கண்டனம்!சென்னை: முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் சந்திப்புபாகிஸ்தானிடமிருந்து போர் விமானங்கள் கொள்முதல்: சோமாலியா பேச்சுவார்த்தை‘ஆபரேசன் த்ரஷி-1’: ஜம்மு - காஷ்மீரில் மேலும் ஒரு பயங்கரவாதியின் உடல் கண்டெடுப்பு! இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி புதன்கிழமை உரையாற்றுகிறார்ஏஐ மாநாட்டில் காங்கிரஸ் சட்டையின்றிப் போராட்டம்: “வெளிநாட்டு விருந்தினர்கள் முன் இந்தியாவுக்குத் தலைகுனிவு!” - பிரதமர் மோடி
/

காரியாபட்டியில் புத்தக கண்காட்சி

விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி கிளை நூலகத்தில் 46-வது தேசிய நூலக வார விழாவையொட்டி புத்தக கண்காட்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இக் கண்காட்சியில் தத்துவம், சமயம், நாவல்கள், மருத்துவம்,

News image
Updated On :3 ஜனவரி 2024, 7:01 pm

கல்யாணி வெங்கடராமன்

விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி கிளை நூலகத்தில் 46-வது தேசிய நூலக வார விழாவையொட்டி புத்தக கண்காட்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இக் கண்காட்சியில் தத்துவம், சமயம், நாவல்கள், மருத்துவம், பொதுஅறிவு, போட்டித்தேர்வுக்குரிய நூல்கள், சட்டம் சார்ந்த நூல்கள் பார்வைக்காக வைக்கப்பட்டிருந்தன.

  பள்ளி ஆசிரியர்கள், மாணவ, மாணவியர்கள், நூலக வாசகர்கள், பொதுமக்கள் உள்பட பலர் புத்தக கண்காட்சியை பார்வையிட்டனர். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கிளை நூலகர் குணசேகரன் செய்திருந்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.