தமிழக தேர்தல்: பிற்பகல் 1 மணி வரை 56.81% வாக்குப்பதிவு! எதிர்கட்சிகளின் மாற்றம் முழக்கம் வாக்கு எண்ணிக்கை முடிந்த பிறகே தெரியும்: அமைச்சர் துரைமுருகன் திமுக ஊடக ஒருங்கிணைப்பு அறையை பார்வையிட்டார் முதல்வர் ஸ்டாலின்!கோடை வெப்பம் காரணமா? 4 மணி நேரத்தில் 2 கோடி பேருக்கு மேல் வாக்களிப்பு!அனைவரும் வாக்களிக்க வேண்டும்: வாக்களித்த பின் ரஜினிகாந்த் வேண்டுகோள்!தமிழ்நாடு வெல்லும்: வாக்களித்த பின் முதல்வர் ஸ்டாலின்கோவை வாக்குச்சாவடியில் பாரம்பரிய உடையில் வாக்காளர்களை வரவேற்ற 'டினா' ரோபோ!அமைச்சர் அன்பில் மகேஸ் வாக்களித்தார்!மேற்கு வங்கத்தில் முதல் கட்டத் தேர்தல்! விறுவிறுப்பான வாக்குப்பதிவு
/

காரியாபட்டியில் புத்தக கண்காட்சி

விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி கிளை நூலகத்தில் 46-வது தேசிய நூலக வார விழாவையொட்டி புத்தக கண்காட்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இக் கண்காட்சியில் தத்துவம், சமயம், நாவல்கள், மருத்துவம்,

Updated On :29 நவம்பர் 2013, 6:45 pm

விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி கிளை நூலகத்தில் 46-வது தேசிய நூலக வார விழாவையொட்டி புத்தக கண்காட்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இக் கண்காட்சியில் தத்துவம், சமயம், நாவல்கள், மருத்துவம், பொதுஅறிவு, போட்டித்தேர்வுக்குரிய நூல்கள், சட்டம் சார்ந்த நூல்கள் பார்வைக்காக வைக்கப்பட்டிருந்தன.

  பள்ளி ஆசிரியர்கள், மாணவ, மாணவியர்கள், நூலக வாசகர்கள், பொதுமக்கள் உள்பட பலர் புத்தக கண்காட்சியை பார்வையிட்டனர். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கிளை நூலகர் குணசேகரன் செய்திருந்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.