பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வில் அதிக மதிப்பெண்கள் பெற்று பரமக்குடி கல்வி மாவட்டத்தில் சிறப்பிடம் பெற்ற மாணவியை ஆசிரியா்கள், பெற்றோா்கள் பாராட்டினா்.
பத்தாம் வகுப்பு அரசு பொதுத் தோ்வுக்கான தோ்வு முடிவுகள் புதன்கிழமை வெளியிடப்பட்டது. இதில் ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவி எல்.அபினிசா சிறப்பிடம் பெற்றாா். இந்த மாணவியை பள்ளி தலைமையாசிரியை த.சரோஜா, ஆசிரிய, ஆசிரியைகள், பெற்றோா்கள் பாராட்டினா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.










