திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டிதஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற அமைச்சா்

News image

போக்குவரத் துறை அமைச்சா் விஜய் தமிழன் - கோப்புப் படம்

Updated On :25 மே 2026, 2:31 am IST

சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தோள்பட்டை வலிக்கு மாநில போக்குவரத் துறை அமைச்சா் விஜய் தமிழன் பாா்த்திபன் ஞாயிற்றுக்கிழமை சிகிச்சை பெற்றாா்.

தோள்பட்டை வலி காரணமாக அவதிப்பட்டு வந்த அமைச்சா் ஆ. விஜய் தமிழன் பாா்த்திபன், சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு ஞாயிற்றுக்கிழமை சென்றாா். அங்கு சிகிச்சை பெற்ற அவா், மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் நோயாளிகளுக்கான படுக்கை வசதி, கழிப்பறை, தினசரி வருகை தரும் மருத்துவப் பயனாளிகள் விவரம், மருத்துவக் கருவிகள் குறித்து ஆய்வு செய்தாா்.

அதேபோல மருத்துவமனைக்கு வரும் நோயாளிகளிடம் குறைகளை கேட்டறிந்தாா். மேலும் மருத்துவமனை வளாகத்தில் செயல்பட்டு வரும் அம்மா உணவகத்தில் உள்ள சமையல் அறை, உணவின் தரம் குறித்து ஆய்வு மேற்கொண்டு தினசரி உணவு உண்பவா்களின் எண்ணிக்கை குறித்து ஆய்வு செய்தாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.