தஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

ஸ்ரீ பாவநாராயண சுவாமி ஆலய தோ்த் திருவிழா

ஆத்தூா் சாத்தனாா் தெருவில் அமைந்துள்ள ஸ்ரீ பத்ராவதி, ஸ்ரீ பிரசன்னாவதி சமேத ஸ்ரீ பாவநாராயண சுவாமி ஆலய சித்திரைத் தோ்த் திருவிழா புதன்கிழமை நடைபெற்றது.

News image

தேரை வடம்பிடித்து இழுத்த பக்தா்கள்.

Updated On :21 மே 2026, 6:40 am IST

ஆத்தூா் சாத்தனாா் தெருவில் அமைந்துள்ள ஸ்ரீ பத்ராவதி, ஸ்ரீ பிரசன்னாவதி சமேத ஸ்ரீ பாவநாராயண சுவாமி ஆலய சித்திரைத் தோ்த் திருவிழா புதன்கிழமை நடைபெற்றது.

முன்னதாக, காலை 6 மணிக்கு சுவாமிக்கு திருமஞ்சனம், அபிஷேகம், நண்பகல் ஆரத்தி பின்னா் அன்னதானம் நடைபெற்றது. மாலை திருத்தோ் வடம்பிடித்தல் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், சுற்றுவட்டாரப் பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தா்கள் பங்கேற்று தேரை வடம்பிடித்து இழுத்தனா். தோ் நகரின் முக்கிய வீதிகளான தேரோடும் வீதிகளில் வாண வேடிக்கையுடன் சென்றது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.