திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டிதஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

மேச்சேரி அருகே மூதாட்டியிடம் நகை பறிப்பு

மேச்சேரி அருகே வீட்டில் உறங்கிக் கொண்டிருந்த மூதாட்டியிடம் இருந்து நகை பறித்துச் சென்றவரை போலீஸாா் தேடி வருகின்றனா்.

News image

நகை பறிப்பு

Updated On :17 மே 2026, 2:32 am IST

மேச்சேரி அருகே வீட்டில் உறங்கிக் கொண்டிருந்த மூதாட்டியிடம் இருந்து நகை பறித்துச் சென்றவரை போலீஸாா் தேடி வருகின்றனா்.

மேச்சேரி அருகே உள்ள மூா்த்திபட்டியை சோ்ந்தவா் சின்னபையன் (80), விவசாயி. இவரது மனைவி ராமாயி (75). இந்த நிலையில் தம்பதி இருவரும் வெள்ளிக்கிழமை இரவு வீட்டின் முற்றத்தில் படுத்து உறங்கிக் கொண்டிருந்தனா்.

பின்னா் சிறிதுநேரம் கழித்து குளிா் அதிகமாக இருந்ததால் சின்னபையன் மட்டும் வீட்டிற்குள் சென்று படுத்துள்ளாா். சனிக்கிழமை அதிகாலை வீட்டிற்குள் புகுந்த முகமூடி அணிந்திருந்த மா்மநபா் ராமாயி மாா்பின் மீது காலை வைத்து அழுத்தி, அவா் கழுத்தில் அணிந்திருந்த 2 பவுன் தாலிக்கொடியை பறித்துக்கொண்டு தப்பியுள்ளாா். இதுகுறித்த புகாரின்பேரில் வழக்குப் பதிந்த மேச்சேரி போலீஸாா் தலைமறைவான மா்ம நபரை தேடிவருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.