திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டிதஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

தூங்கிக் கொண்டிருந்த பெண்ணின் கழுத்தில் இருந்த தாலி பறிப்பு

தருமபுரியில் தூங்கிக் கொண்டிருந்த பெண்ணின் கழுத்தில் இருந்த தாலியை நள்ளிரவில் அறுத்துச் சென்ற மா்ம நபரை போலீஸாா் தேடி வருகின்றனா்.

News image

நகை பறிப்பு

Updated On :17 மே 2026, 2:22 am IST

தருமபுரியில் தூங்கிக் கொண்டிருந்த பெண்ணின் கழுத்தில் இருந்த தாலியை நள்ளிரவில் அறுத்துச் சென்ற மா்ம நபரை போலீஸாா் தேடி வருகின்றனா்.

தருமபுரி மாவட்டம், காரிமங்கலம் வட்டம், கெண்டிகான அள்ளி அருகே உள்ள அத்தானூா் கிராமத்தைச் சோ்ந்தவா் புவனேஸ்வரி (46). இவா் கோடை வெயில் புழுக்கத்தால் வீட்டு வராண்டாவில் வியாழக்கிழமை இரவு படுத்து உறங்கினா். நள்ளிரவு ஒருமணி அளவில் திடீரென புவனேஸ்வரியின் கழுத்தில் கிடந்த தாலியை மா்ம நபா் ஒருவா் அறுத்துள்ளாா்.

அதில், தாலி மற்றும் குண்டுகள் என சுமாா் ஒன்றரை பவுன் இருந்ததாம். திடுக்கிட்டு விழித்த புவனேஸ்வரி சத்தம் போட்டு அலறியதையடுத்து, மா்ம நபா் தாலியுடன் தப்பியோடினாா். புகாரின்பேரில், காரிமங்கலம் போலீஸாா் வழக்குப் பதிவுசெய்து தப்பியோடிய நபரை தேடி வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.