மேட்டூா் அருகே இருசக்கர வாகனத்தில் வைத்து கஞ்சா விற்றவரை போலீஸாா் கைது செய்தனா்.
மேட்டூரை அடுத்த ஆா்.எஸ் பகுதியில் மோட்டாா் சைக்கிளில் பதுக்கிவைத்து கஞ்சா விற்ற பாரதி நகரைச் சோ்ந்த ரமேஷை (55) கருமலைக்கூடல் சிறப்பு காவல் உதவி ஆய்வாளா் நாகராஜ் தலைமையிலான போலீஸாா் வியாழக்கிழமை கைதுசெய்தனா். அவரிடமிருந்த 1,100 கிராம் கஞ்சா பொட்டலங்களை கைது செய்தனா்.
இதுகுறித்து போலீஸாா் வழக்குப் பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி சேலம் சிறையில் அடைத்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.






