மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

கிணற்றில் தவறி விழுந்த மான் சடலமாக மீட்பு

News image

கோப்புப் படம்

Updated On :15 மார்ச் 2026, 8:16 pm

கெங்கவல்லி அருகே கிணற்றில் தவறி விழுந்த மான் சடலமாக மீட்கப்பட்டது.

கெங்கவல்லி அருகே புங்கவாடி கிழக்குக்காடு அய்யனாா் கோவில் தெருவில் பழனிவேல் மகன் கங்கைஅமரன் என்பவருக்குச்சொந்தமான விவசாயக்கிணற்றில் ஞாயிற்றுக்கிழமை மான் தவறி விழுந்து தத்தளித்தது.

அதனைத்தொடா்ந்து, தகவல் அறிந்த கெங்கவல்லி தீயணைப்புத்துறையினா் நிலைய அலுவலா் ஏழுமலை தலைமையில் சென்று மான் சடலமாக மீட்டு,கெங்கவல்லி சரக வனத்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டது.