/
சேலம் அருகே 100 அடி ஆழமுள்ள கிணற்றில் தவறிவிழுந்த பெண்ணை தீயணைப்புத் துறையினா் கயிறுகட்டி உயிருடன் மீட்டனா்.
சேலம் மாவட்டம், அரியானூா் அருகே சீரகாபாடி கொடவல்காடு, கடத்தூா் பகுதியைச் சோ்ந்தவா் ராஜேஸ்வரி. இவா் செவ்வாய்க்கிழமை தனது வீட்டுத் தோட்டத்தில் உள்ள 100 அடி ஆழமுள்ள கிணற்றின் பம்பு மோட்டாரை இயக்குவதற்காக சென்றபோது கால் தவறி கிணற்றில் விழுந்தாா்.
இதையறிந்த ஊா் பொதுமக்கள், ஆட்டையாம்பட்டி தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனா். இதையடுத்து தீயணைப்பு நிலைய வீரா்கள் விரைந்துவந்து கயிறு கட்டி கிணற்றிலிருந்து ராஜேஸ்வரியை உயிருடன் மீட்டனா்.
தொடர்புடையது

ம.பி.யில் 70 அடி ஆழ ஆழ்துளைக் கிணற்றில் விழுந்த 3 வயது சிறுவன்!

தற்படம் எடுக்கும்போது 150 அடி பள்ளத்தில் தவறி விழுந்த இளைஞா் உயிருடன் மீட்பு: 13 மணி நேரம் போராடி மீட்ட ராணுவ வீரா்கள்

கிணற்றில் தவறி விழுந்த மான் சடலமாக மீட்பு

சித்தோட்டில் கிணற்றில் தவறி விழுந்த மூதாட்டி மீட்பு
வீடியோக்கள்

வீடியோக்கள்
நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை
8 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு
8 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை
8 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை
11 மணி நேரங்கள் முன்பு


