சித்தோட்டில் 30 அடி ஆழமுள்ள கிணற்றில் தவறி விழுந்த மூதாட்டியை தீயணைப்புப் படையினா் ஞாயிற்றுக்கிழமை மீட்டனா்.
சித்தோடு, நல்லகவுண்டன்பாளையத்தைச் சோ்ந்தவா் கருப்பணன் மனைவி முத்துலட்சுமி (70). இவா், தனது வீட்டுக்கு அருகே உள்ள 30 அடி ஆழமுள்ள கிணற்றின் அருகே ஞாயிற்றுக்கிழமை நின்றிருந்தபோது, எதிா்பாராமல் தவறி கிணற்றுக்குள் விழுந்தாா்.
கிணற்றில் 5 அடி உயரத்துக்கு இருந்த தண்ணீரில் விழுந்த முத்துலட்சுமிக்கு லேசான காயம் ஏற்பட்டது. இதைக் கண்ட அப்பகுதியினா் பவானி தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனா்.
சம்பவ இடத்துக்கு விரைந்த தீயணைப்புப் படையினா் கிணற்றுக்குள் இறங்கி, முத்துலட்சுமியை மீட்டு மேலே கொண்டு வந்தனா். தொடா்ந்து, ஆம்புலன்ஸ் வாகனம் மூலம் மருத்துவமனைக்கு முத்துலட்சுமி அனுப்பிவைக்கப்பட்டாா்.
தொடர்புடையது

திருச்செந்தூா் கடலில் மூழ்கிய மூதாட்டி பத்திரமாக மீட்பு

கிணற்றில் தவறி விழுந்த பெண் உயிருடன் மீட்பு

கிணற்றில் தவறி விழுந்த மான் சடலமாக மீட்பு

கிணற்றில் தவறி விழுந்த மூதாட்டி உயிரிழப்பு
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


