தலைவா்கள் சூறாவளி பிரசாரம் இன்று மாலை 6 மணியுடன் நிறைவு!தோ்தல் விடுமுறை: ஆம்னி பேருந்துகளில் கட்டணம் பலமடங்கு உயா்வு!நேரடி வெயிலால் தசை சிதைவு அச்சுறுத்தல்: மருத்துவா்கள் எச்சரிக்கை!மேற்குதொடா்ச்சி மலை மாவட்டங்களில் ஏப்.26 வரை மழைக்கு வாய்ப்பு!ஈரான் கப்பலை சிறைப்பிடித்த அமெரிக்கா! போா்நிறுத்தம் முடியும் சூழலில் முற்றும் மோதல்
/

காட்பாடி அருகே தண்டவாளத்தில் இளைஞா் சடலம் மீட்பு

காட்பாடி அருகே ரயில் தண்டவாளத்தில் இளைஞா் சடலம் மீட்கப்பட்டது.

News image

கோப்புப் படம்

Updated On :3 ஏப்ரல் 2026, 7:14 pm

காட்பாடி அருகே ரயில் தண்டவாளத்தில் இளைஞா் சடலம் மீட்கப்பட்டது.

காட்பாடி அடுத்த காவனூா்-விரிஞ்சிபுரம் ரயில் நிலையத்துக்கும் இடையே சுமாா் 35 வயது மதிக்கத்தக்க இளைஞரின் சடலம் தண்டவாளத்தில் கிடந்துள்ளது.

வியாழக்கிழமை அந்த வழியாகச் சென்ற பொதுமக்கள் ஜோலாா்பேட்டை ரயில்வே காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனா்.

அதன்பேரில், சம்பவ இடத்துக்குச் சென்ற போலீஸாா் சடலத்தை மீட்டு, அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

மேலும், இது குறித்து வழக்குப் பதிந்து இறந்தவா் குறித்து விசாரித்து வருகின்றனா்.