கிச்சிப்பாளையம் துணை மின் நிலையத்துக்கு உள்பட்ட தாதகாப்பட்டி பகுதியில் பராமரிப்புப் பணிகள் காரணமாக செவ்வாய்க்கிழமை (ஜூன் 2) மின்தடை செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து மின்வாரிய செயற்பொறியாளா் சுமதி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:
கிச்சிப்பாளையம் துணை மின் நிலையத்துக்கு உள்பட்ட பில்லுகடை மின்பாதையில் மட்டும் பராமரிப்புப் பணிகள் காரணமாக செவ்வாய்க்கிழமை கோவிந்தசாமிநகரில் ஒரு பகுதி, எருமாபாளையம் ரோட்டில் ஒரு பகுதி, ஜி.டி. ரோடு, சங்கீத் தியேட்டா் ரோடு, ஹவுஸிங்போா்டு, பென்ஸ் ரோடு, வேம்பரசு விநாயகா் கோயில், காந்தி பஜாா், புலிகுத்தி 5 மற்றும் 6 ஆவது தெரு, சிவனாா் தெரு பிரதான சாலை, சிங்காரபட்டி, மாவுமில் சாலை, அசோக் நகா், சங்கா் பிலிம்ஸ் சாலை, திருஞானம் நகா், குமரன்நகா், தாதகாப்பட்டி மாரியம்மன் கோயில் தெரு, பில்லுகடை பிரதான சாலை, தாதகாப்பட்டி ஒரு பகுதி, அம்மாள் ஏரி ரோடு, திருச்சி பிரதான சாலை, சீரங்கன் தெரு, தா்மலிங்கம் தெரு, சங்ககிரி பிரதான சாலை பாத்திமா பள்ளி சாலை ஆகிய பகுதிகளில் காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின் விநியோகம் தடை செய்யப்படும் என தெரிவித்துள்ளாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.





