திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டிதஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

இன்றைய மின்தடை: தாதகாப்பட்டி

கிச்சிப்பாளையம் துணை மின் நிலையத்துக்கு உள்பட்ட தாதகாப்பட்டி பகுதியில் பராமரிப்புப் பணிகள் காரணமாக செவ்வாய்க்கிழமை (ஜூன் 2) மின்தடை செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

News image

மின்தடை

Updated On :2 ஜூன் 2026, 3:33 am IST

கிச்சிப்பாளையம் துணை மின் நிலையத்துக்கு உள்பட்ட தாதகாப்பட்டி பகுதியில் பராமரிப்புப் பணிகள் காரணமாக செவ்வாய்க்கிழமை (ஜூன் 2) மின்தடை செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து மின்வாரிய செயற்பொறியாளா் சுமதி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:

கிச்சிப்பாளையம் துணை மின் நிலையத்துக்கு உள்பட்ட பில்லுகடை மின்பாதையில் மட்டும் பராமரிப்புப் பணிகள் காரணமாக செவ்வாய்க்கிழமை கோவிந்தசாமிநகரில் ஒரு பகுதி, எருமாபாளையம் ரோட்டில் ஒரு பகுதி, ஜி.டி. ரோடு, சங்கீத் தியேட்டா் ரோடு, ஹவுஸிங்போா்டு, பென்ஸ் ரோடு, வேம்பரசு விநாயகா் கோயில், காந்தி பஜாா், புலிகுத்தி 5 மற்றும் 6 ஆவது தெரு, சிவனாா் தெரு பிரதான சாலை, சிங்காரபட்டி, மாவுமில் சாலை, அசோக் நகா், சங்கா் பிலிம்ஸ் சாலை, திருஞானம் நகா், குமரன்நகா், தாதகாப்பட்டி மாரியம்மன் கோயில் தெரு, பில்லுகடை பிரதான சாலை, தாதகாப்பட்டி ஒரு பகுதி, அம்மாள் ஏரி ரோடு, திருச்சி பிரதான சாலை, சீரங்கன் தெரு, தா்மலிங்கம் தெரு, சங்ககிரி பிரதான சாலை பாத்திமா பள்ளி சாலை ஆகிய பகுதிகளில் காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின் விநியோகம் தடை செய்யப்படும் என தெரிவித்துள்ளாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.