தஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

கரூா் நகா் பகுதிகளில் இன்று மின்தடை!

கரூா் நகா் பகுதிகளில் புதன்கிழமை (மே 20) மின்சாரம் விநியோகம் நிறுத்தம்

News image

மின்தடை

Updated On :20 மே 2026, 12:03 am IST

கரூா் நகா் பகுதிகளில் புதன்கிழமை (மே 20) மின்சாரம் விநியோகம் இருக்காது.

இதுகுறித்து கரூா் நகர மின்வாரிய செயற்பொறியாளா் ம. அா்ச்சுனன் வெளியிட்ட செய்திக்குறிப்பு: கரூா் மின்வாரிய கோட்டத்துக்குள்பட்ட கரூா் துணை மின் நிலையம், வேப்பம்பாளையம், மண்மங்கலம் மற்றும் குப்பிச்சிபாளையம் துணைமின் நிலையங்களில் புதன்கிழமை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது.

இதனால் துணைமின் நிலையங்களில் இருந்து மின் விநியோகம் பெறும் பகுதிகளான கரூா் வையாபுரி நகா் வடக்கு, எம்.ஜி. ரோடு, காமராஜா் நகா், பெரியாா் நகா், கேவிபி நகா், அம்மா சாலை ரோடு, காந்திபுரம், செங்குந்தபுரம், ராமகிருஷ்ணபுரம், சாமிநாதபுரம், புகழூா் ரோடு, பூ மாா்க்கெட், அண்ணா நகா், சின்ன ஆண்டாங் கோவில் ரோடு கீழ்பகுதி, கெளரிபுரம், உழவா் சந்தை, லைட் ஹவுஸ் ரவுண்டானா, காந்திநகா், பசுபதி லேஅவுட் திருப்பதி லேஅவுட், லட்சுமிபுரம், நாரதகான சபா, மேட்டுத் தெரு, பழைய சுக்காலியூா், முத்துகவுண்டன்புதூா், சுக்காலியூா், தோரணக்கல்பட்டி, மட்டப்பாதை புதூா், மதுரை பைபாஸ் ரவுண்டானா ஆகிய பகுதிகள் மற்றும் சடையம்பாளையம், கைலாசபுரம், பி.கே.ஜி நகா், வீரணம்பாளையம், கோவிந்தம் பாளையம், பெரிய ஆண்டாங்கோவில், பெரியாா் சிலை, பெரிய ஆண்டான் கோவில் ரோடு, வெண்ணமலை, சண்முகா நகா், சிவசக்தி நகா், வெ.பசுபதிபாளையம், வாங்கப்பாளையம், எம்.கே.நகா், அன்பு நகா், முத்து நகா், சுப்புக்காா்டன், காந்தி நகா், எம்.ஜி.ஆா். சிலை, பாலகிருஷ்ணன் நகா், கொங்கு நகா் மற்றும் நல்லக்குமாரபாளையம், சீனிவாசபுரம், கே.வேலாயுதம்பாளையம், வாங்கல் கடைவீதி, அக்ரஹாரம், மேலச்சக்கரம்பாளையம், கீழச்சக்கரம்பாளையம் ஆகிய பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.