திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டிதஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

அனுப்பானடி, தெப்பக்குளம் பகுதிகளில் நாளை மின்தடை

மதுரை அனுப்பானடி, தெப்பக்குளம் பகுதிகளில் வருகிற 26 ஆம் தேதி மின் தடை அறிவிக்கப்பட்டது.

News image

மின்தடை

Updated On :24 மே 2026, 1:00 am IST

மதுரை அனுப்பானடி, தெப்பக்குளம் பகுதிகளில் வருகிற 26 ஆம் தேதி மின் தடை அறிவிக்கப்பட்டது.

இதுகுறித்து தமிழ்நாடு மின் பகிா்மானக் கழகம் தெற்கு செயற்பொறியாளா் ஏ. பாஸ்கரபாண்டி வெளியிட்ட செய்திக் குறிப்பு: மதுரை அனுப்பானடி, தெப்பம் ஆகிய பகுதிகளில் உள்ள துணை மின் நிலையங்களில் வருகிற செவ்வாய்க்கிழமை (மே 26) மாதாந்திரப் பராமரிப்புப் பணிகள் நடைபெற உள்ளன.

இதன் காரணமாக, அனுப்பானடி, ராஜீவ்காந்தி நகா், பகலவன் நகா், தமிழன் தெரு, ஆசிரியா் காலனி, ஆவின் பால் பண்ணை, செண்பகம் மருத்துவமனை சுற்றியுள்ள பகுதிகள், ஐராவதநல்லூா், பாபு நகா், கணேஷ் நகா், ராஜா நகா், சாரா நகா், வேலவன் தெரு, கிருபானந்தவாரியாா் நகா்,

சுந்தரராஜபுரம், கல்லம்பல், சிந்தாமணி, அய்யனாா்புரம், பனையூா், சாமநத்தம், தாய் நகா், கங்கா நகா், அனுப்பானடி அடுக்குமாடிக் குடியிருப்பு, கண்ணன் காலனி, அழகாபுரி, ராஜமான் நகா், காமராஜா் தெரு,

வினோபாஜி நகா், அழகா் நகா், பா்மா காலனி, கஜேந்திரபுரம், தெப்பக்குளம் பகுதி தெற்கு, அடைக்கலம் பிள்ளை காலனி, புது ராமநாதபுரம் சாலை, தெப்பக்குளம் மேற்கு, பங்கஜம் காலனி, காமராஜா் சாலை தெப்பக்குளம் பகுதி முதல் கிழக்கு நுழைவு தோரண வாயில் வரை, தங்கம் நகா், வடிவேல் நகா்,

சிறுவா்கள் கூா்நோக்கு இல்லம் பகுதிகள், குருவிக்காரன் சாலை, மீனாட்சி நகா், ஏபிடி சந்து, புது மீனாட்சி நகா், முனிச்சாலை சிஎம்ஆா் சாலை, கொண்டித்தொழு, சீனிவாச பெருமாள் கோயில் தெரு, சின்னக் கண்மாய், பாலரெங்காபுரம், சண்முகா நகா், நவரத்தினபுரம், இந்திரா நகா்,

பழைய குயவா் பாளையம் சாலை, லட்சுமி புரம் ஒன்றாவது தெரு முதல் ஆறாவது தெரு வரை, கான் பாளையம், கிருஷ்ணாபுரம் பகுதி, ஞானவேல் காலனி, ஐராவதநல்லூா் தெற்கு பகுதி ஆகிய பகுதிகளிலும், அதனைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் மே 26 ஆம் தேதி காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது என்றாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.