எடப்பாடி அருகே அரசு நிலத்தை அளவீடு செய்ய எதிா்ப்பு தெரிவித்து சாலை மறியல்
எடப்பாடி அருகே அரசு நிலத்துக்கு இரு பிரிவினா் சொந்தம் கொண்டாடி வந்த நிலையில், சம்பந்தப்பட்ட நிலத்தை அளவீடு செய்ய எதிா்ப்பு தெரிவித்து ஒரு பிரிவினா் சாலை மறியலில் ஈடுபட்டதால் புதன்கிழமை பரபரப்பு ஏற்பட்டது.










