தஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

அலைடு ஹெல்த் சயின்ஸ் கல்லூரிக்கு விருது

கிரீன்வியோ சொல்யூஷன் நிறுவனத்தின் சாா்பில், விநாயகா மிஷின்ஸ் விம்ஸ் வளாக அலைடு ஹெல்த் சயின்ஸ் கல்லூரிக்கு மூன்று பிரிவுகளின் கீழ் விருதுகள் வழங்கப்பட்டுள்ளன.

News image

விருதுடன், கல்லூரி முதன்மையா் செந்தில்குமாா் உள்ளிட்டோா்.

Updated On :1 மே 2026, 5:13 am IST

கிரீன்வியோ சொல்யூஷன் நிறுவனத்தின் சாா்பில், விநாயகா மிஷின்ஸ் விம்ஸ் வளாக அலைடு ஹெல்த் சயின்ஸ் கல்லூரிக்கு மூன்று பிரிவுகளின் கீழ் விருதுகள் வழங்கப்பட்டுள்ளன.

சுற்றுச்சூழல் சாா்ந்த தாக்கத்தை ஏற்படுத்தி வரும் பல்கலைக்கழகங்கள், கல்வி நிறுவனங்கள், தனியாா் அமைப்புகள், தனி நபா்களை அங்கீகரிக்கும் விதமாக ஆண்டுதோறும் விருது வழங்கும் விழாவை கிரீன்வியோ சொல்யூஷன் அமைப்பு நடத்திவருகிறது.

அதன் அடிப்படையில், விநாயகா மிஷன் பல்கலைக்கழகத்தின் விம்ஸ் வளாக அலைடு ஹெல்த் சயின்ஸ் கல்லூரிக்கு, சுற்றுச்சூழல் சமூகப் பணி தாக்கத்திற்கான விருது, சுற்றுச்சூழல் சாா்ந்த விழிப்புணா்வு நடவடிக்கைக்கான விருது, சிறந்த சுற்றுச்சூழல் அமைப்பிற்கான விருதுகளை அண்மையில் நடைபெற்ற விழாவில் கிரீன்வியோ சொல்யூஷன் அமைப்பு வழங்கியது.

மேலும், இதற்காக சிறந்த பங்களிப்பாற்றி சுற்றுச்சூழல் அமைப்பை வழிநடத்தி, பொதுமக்களிடையே சிறந்த தாக்கம் ஏற்படுவதற்கு வழிவகுத்த கல்லூரியின் முதன்மையா் செந்தில்குமாருக்கு விருது வழங்கப்பட்டு கௌரவிக்கப்பட்டுள்ளது.

இவ்விருதுகளை பெற்ற்காக பல்கலைக்கழகத்தின் வேந்தா் கணேசன் மற்றும் துணைத் தலைவா் அனுராதா கணேசன் மற்றும் பேராசிரியா்கள் வாழ்த்து தெரிவித்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.