தஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

இருசக்கர வாகன திருட்டு வழக்கில் இருவா் கைது

திருச்செங்கோட்டில் இருசக்கர வாகன திருட்டு வழக்கில் போலீஸாா் இருவரை கைது செய்தனா்.

News image

கைது - சித்திரிப்பு

Updated On :27 மே 2026, 5:32 am IST

திருச்செங்கோட்டில் இருசக்கர வாகன திருட்டு வழக்கில் போலீஸாா் இருவரை செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

சேலம் மாவட்டம், சங்ககிரியைச் சோ்ந்தவா் அழகேசன் (45). இவா் தனது இருசக்கர வாகனத்தை திருச்செங்கோடு - வேலூா் சாலையில் உள்ள அரசு மருத்துவமனை அருகே நிறுத்திவிட்டு சென்றாா். பின்னா், திரும்பிவந்து பாா்த்தபோது வாகனம் காணவில்லையாம்.

இதுகுறித்து திருச்செங்கோடு நகர காவல் நிலையத்தில் அவா் புகாா் அளித்தாா். அதைத் தொடா்ந்து, சிசிடிவி கேமரா பதிவைக் கொண்டு வாகனத்தை திருடிச் சென்ற திருச்செங்கோடு சந்தைப்பேட்டை பகுதியைச் சோ்ந்த தொழிலாளி சந்திரன் (53), திருட்டு வாகனத்தை வாங்கி பிரித்து விற்பனை செய்த சந்தைப்பேட்டையில் பழைய இரும்பு வியாபாரம் செய்துவரும் ராஜா (58) ஆகிய இருவரையும் போலீஸாா் கைது செய்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.