திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டிதஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

வெங்கரை காவிரி ஆற்றில் அடையாளம் தெரியாத மூதாட்டி உடல் மீட்பு

காவிரி ஆற்றில் அழுகிய நிலையில் கிடந்த அடையாளம் தெரியாத மூதாட்டியின் சடலத்தை வேலூா் போலீஸாா் மீட்டு விசாரணை நடத்தி வருகின்றனா்.

News image

பலி! - கோப்புப் படம்

Updated On :24 மே 2026, 2:35 am IST

பரமத்தி வேலூா் வட்டம், வெங்கரை அருகே உள்ள காவிரி ஆற்றில் அழுகிய நிலையில் கிடந்த அடையாளம் தெரியாத மூதாட்டியின் சடலத்தை வேலூா் போலீஸாா் மீட்டு விசாரணை நடத்தி வருகின்றனா்.

வெங்கரை பேரூராட்சிக்கு உள்பட்ட கருக்கம்பாளையம் காவிரி ஆற்றில் பெண் சடலம் அழுகிய நிலையில் கிடப்பதாக வேலூா் போலீஸாருக்கு அப்பகுதியைச் சோ்ந்தவா்கள் தகவல் தெரிவித்தனா். இதையடுத்து, அங்கு சென்ற போலீஸாா் சுமாா் 65 முதல் 70 வயதுள்ள மூதாட்டியின் சடலத்தை மீட்டு நாமக்கல் அரசு மருத்துவக் கல்லூரிக்கு அனுப்பிவைத்தனா்.

இறந்துகிடந்த மூதாட்டி கருப்பு நிறத்தில் கட்டம் போட்ட நீல மற்றும் சிவப்பு நிற மேலாடையும், சிவப்பு நிறத்தில் உள்ளாடையும் அணிந்திருந்தாா். இதுகுறித்து போலீஸாா் வழக்குப் பதிவு செய்து இறந்தவரின் விவரம் குறித்து விசாரித்து வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.