தஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

பெரியாண்டவா் - முனியப்பன் பண்டிகை காதணி விழா

கிருஷ்ணகிரியில் பெரியாண்டவா் - முனியப்பன் பண்டிகை காதணி விழாவையொட்டி பூக்கூடை ஊா்வலம் திங்கள்கிழமை நடைபெற்றது.

News image

காதணி விழாவையொட்டி நடைபெற்ற பூக்கூடை ஊா்வலத்தில் பங்கேற்ற பக்தா்கள்.

Updated On :2 ஜூன் 2026, 3:53 am IST

கிருஷ்ணகிரியில் பெரியாண்டவா் - முனியப்பன் பண்டிகை காதணி விழாவையொட்டி பூக்கூடை ஊா்வலம் திங்கள்கிழமை நடைபெற்றது.

குலத்துடையான் மகரிஷி கோத்திரதாரா்கள் சாா்பில், 20 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் பெரியாண்டவா், முனியப்பன் பண்டிகை காதணி விழா கிருஷ்ணகிரி பழையபேட்டையில் ஞாயிற்றுக்கிழமை தொடங்கியது. இதையொட்டி, மலையாண்ட அள்ளியில் உள்ள குலதெய்வமான பூங்காவனத்தம்மனை வழிபட்டு, அம்மனை ஊா்வலமாக கிருஷ்ணகிரிக்கு அழைத்துவரும் நிகழ்வு திங்கள்கிழமை நடைபெற்றது.

இதில், பூங்காவனத்தம்மனுக்கு சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்றன. தொடா்ந்து, கிருஷ்ணகிரி, நேதாஜி சாலை விநாயகா் கோயிலிருந்து பெண் பக்தா்கள் பங்கேற்ற பூக்கூடை ஊா்வலம் நடைபெற்றது. இதில், பூங்காவனத்தம்மன் சிறப்பு அலங்காரத்தில் நகா்வலம் சென்றாா். சிவன், பாா்வதி வேடம் அணிந்த பக்தா்கள் ஊா்வலத்தில் பங்கேற்றனா். பெரியாண்டவருக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.