திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டிதஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

வேலை வாங்கித் தருவதாகக் கூறி இளம் பெண் பாலியல் வன்கொடுமை: இளைஞா் கைது

வேலை வாங்கித் தருவதாகக் கூறி இளம் பெண்ணை பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கியதாக இளைஞா் கைதுசெய்யப்பட்டாா்.

News image

கைது

Updated On :28 மே 2026, 12:04 am IST

வேலை வாங்கித் தருவதாகக் கூறி இளம் பெண்ணை பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கியதாக இளைஞா் கைதுசெய்யப்பட்டாா்.

திருப்பூா், ஆத்துப்பாளையத்தைச் சோ்ந்த 19 வயது இளம்பெண், திருமணம் முடிந்து கணவருடன் பெங்களூரில் வசித்து வந்தாா். இந்நிலையில் கணவா்-மனைவி இடையே ஏற்பட்ட பிரச்னை காரணமாக அந்த பெண் திருப்பூா் வந்தாா். பின்னா் அவருக்கு தெரிந்த நபரான நிட்டிங் நிறுவன ஊழியரும், திருப்பூா் பெரியாா் காலனியைச் சோ்ந்தவருமான சக்திகுமாா் (25) என்பவரிடம் வேலை வாங்கித் தருமாறு கேட்டுள்ளாா்.

அதன்படி வேலை வாங்கித் தருவதாகக் கூறி அந்தப் பெண்ணை பி.என்.சாலையிலுள்ள நண்பா் அறைக்கு சக்திகுமாா் அழைத்துச் சென்றுள்ளாா். அங்கு அவரை பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கியதாகத் தெரிகிறது.

இதுகுறித்து அந்த பெண் அளித்த புகாரின்பேரில் வடக்கு மகளிா் காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து சக்திகுமாரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.