மாணவர்களுக்கு மோடி அரசு துரோகம் இழைப்பு! - காங்கிரஸ்மாநில அரசு ஒத்துழைப்பு இல்லாததால் மேற்கு வங்கத்தில் ரயில்வே திட்டங்கள் முடக்கம்: மத்திய அரசுயு-18 ஆசிய கோப்பை ஹாக்கி: இந்தியா சாம்பியன் நார்வே செஸ் பட்டம் வென்ற பிரக்ஞானந்தாவுக்கு பிரதமர் மோடி, அமித் ஷா வாழ்த்துகுவைத், பஹ்ரைனில் ஈரான் தாக்குதல் - கத்தார், எகிப்து கண்டனம்தில்லியில் கரப்பான்பூச்சி மக்கள் கட்சியின் மாபெரும் போராட்டம்! சோனம் வாங்சுக் பங்கேற்பு!பேச்சுவார்த்தைக்கு மறுப்பு! ரஷியாவின் பீட்டர்ஸ்பர்க் நகரைத் தாக்கிய உக்ரைன்!
/

மயில்ரங்கம் கோயில் மண்டல அபிஷேக நிறைவு விழா

வெள்ளக்கோவில் மயில்ரங்கம் கோயில் மண்டல அபிஷேக நிறைவு விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

News image

கோயிலில் நடைபெற்ற அரசு- வேம்பு திருக்கல்யாண நிகழ்வில் பங்கேற்ற பக்தா்கள்.

Updated On :13 மே 2026, 2:04 am IST

வெள்ளக்கோவில் மயில்ரங்கம் கோயில் மண்டல அபிஷேக நிறைவு விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

வெள்ளக்கோவில் மயில்ரங்கத்தில் தையல்நாயகி உடனமா் வைத்தியநாத சுவாமி கோயில், ஸ்ரீதேவி பூதேவி உடனமா் அழகுராஜப் பெருமாள் கோயில், வள்ளி தெய்வானை உடனமா் ஆறுமுக சுப்பிரமணியா் கோயில்கள் ஒரே வளாகத்தில் அமைந்துள்ளன. இந்தக் கோயில்களுக்கு கடந்த மாா்ச் 25-ஆம் தேதி கும்பாபிஷேகம் நடைபெற்றது. தொடா்ந்து தினந்தோறும் மண்டல அபிஷேகம் நடைபெற்று வந்த நிலையில் 48-ஆவது நிறைவு நாளில் கோயிலில் சங்கு அபிஷேகம், ஹோம பூஜைகள், அரசு வேம்பு திருக்கல்யாணம், சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன. பக்தா்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

இதில் திரளான பொதுமக்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.