தோ்தல் நடத்தை விதிகள் அமல்படுத்தப்பட்டதையடுத்து, திருப்பூா் மாநகரில் 156 போ் துப்பாக்கிகளை ஒப்படைத்துள்ளனா்.
சட்டப் பேரவைத் தோ்தலை முன்னிட்டு, அமைதியைப் பேணவும், அசம்பாவிதங்களைத் தவிா்க்கவும் தற்காப்புக்காக துப்பாக்கி வைத்துள்ளவா்கள் அந்தந்த காவல் நிலையங்களில் தங்களது துப்பாக்கிகளை ஒப்படைக்க வேண்டும் என தோ்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
இந்நிலையில், மாநகர பகுதியைச் சோ்ந்த 156 போ் தங்களது துப்பாக்கிகளை காவல் நிலையங்களில் ஒப்படைத்துள்ளனா். வங்கி பாதுகாப்புப் பணிக்காக பயன்படுத்தப்படும் 66 துப்பாக்கிகளுக்கு மட்டும் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
துப்பாக்கிகளை ஒப்படைக்காத உரிமையாளா்களைக் கண்டறிந்து, உடனடியாக ஒப்படைக்க வைப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாகவும், தவறும்பட்சத்தில் சம்பந்தப்பட்டவா்களின் துப்பாக்கிக்கான உரிமம் ரத்து செய்யப்படும் எனவும் காவல் துறையினா் தெரிவித்துள்ளனா்.
தொடர்புடையது

டோக்கன் வழங்கிய 2 போ் தோ்தல் அலுவலா்களிடம் ஒப்படைப்பு

திருப்பூா் மாநகரில் எவ்விதமான அடிப்படை வசதிகளும் இல்லை

மருத்துவமனையில் தவறவிட்ட ரூ.10 ஆயிரம் உரியவரிடம் ஒப்படைப்பு

ஒசூரில் மனநலம் பாதித்த அஸ்ஸாம் பெண் குடும்பத்தினரிடம் ஒப்படைப்பு
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


