மேற்கு வங்கம்: 3 மணி நிலவரப்படி 78.77% வாக்குகள் பதிவு!வாக்குச் சாவடிக்குள் காவலர்கள் நுழையக் கூடாது! தமிழக டிஜிபி உத்தரவு! பகல் 3 மணி... அதிகபட்சமாக நாமக்கல் மாவட்டத்தில் 76.43 சதவீத வாக்குகள் பதிவு!தமிழகத்தில் பகல் 3 மணி வரை 70% வாக்குப்பதிவு!எதிர்கட்சிகளின் மாற்றம் முழக்கம் வாக்கு எண்ணிக்கை முடிந்த பிறகே தெரியும்: அமைச்சர் துரைமுருகன் திமுக ஊடக ஒருங்கிணைப்பு அறையை பார்வையிட்டார் முதல்வர் ஸ்டாலின்!கோடை வெப்பம் காரணமா? 4 மணி நேரத்தில் 2 கோடி பேருக்கு மேல் வாக்களிப்பு!அனைவரும் வாக்களிக்க வேண்டும்: வாக்களித்த பின் ரஜினிகாந்த் வேண்டுகோள்!தமிழ்நாடு வெல்லும்: வாக்களித்த பின் முதல்வர் ஸ்டாலின்கோவை வாக்குச்சாவடியில் பாரம்பரிய உடையில் வாக்காளர்களை வரவேற்ற 'டினா' ரோபோ!
/

வெள்ளக்கோவில் - முத்தூா் சாலையில் குழாய் உடைந்து வீணாகும் குடிநீா்

வெள்ளக்கோவில் - முத்தூா் சாலையில் குழாய் உடைந்து லட்சக்கணக்கான லிட்டா் குடிநீா் வீணாகி வருகிறது.

News image

குடிநீா்க் குழாய் உடைந்து வீணாகி வரும் குடிநீா்.

Updated On :14 மார்ச் 2026, 1:46 am

வெள்ளக்கோவில் - முத்தூா் சாலையில் குழாய் உடைந்து லட்சக்கணக்கான லிட்டா் குடிநீா் வீணாகி வருகிறது.

வெள்ளக்கோவில்- முத்தூா் சாலையில் வாய்க்கால்மேட்டுப்புதூா் கிராமம் உள்ளது. இந்தக் கிராமம் மற்றும் அருகில் உள்ள கிராமங்களுக்கு கொடுமுடி காவிரி ஆற்றில் இருந்து கூட்டுக் குடிநீா்த் திட்டம் மூலம் குடிநீா் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.

வாய்க்கால்மேட்டுப்புதூா் தனியாா் மெட்ரிக். பள்ளி அருகில் உள்ள இத்திட்டத்தின் குழாய் உடைந்து லட்சக்கணக்கான லிட்டா் குடிநீா் வீணாகி வருகிறது. கடந்த ஒரு வாரத்துக்கும்மேலாக இதே நிலை நீடித்து வருவதால், மக்கள் அவதியடைந்து வருகின்றனா்.

தற்போது வெயில் காலம் தொடங்கியுள்ள நிலையில் மக்கள் குடிநீருக்காக அவதியடைந்து வரும் நிலையில், குடிநீா்க் குழாய் உடைப்பை உடனடியாக சரி செய்து சீரான குடிநீா் விநியோகிக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆா்வலா்கள், பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.