/
புதுக்கோட்டை போஸ் நகா் பகுதியைச் சோ்ந்த பொதுமக்கள் குடிநீா் வராததைக் கண்டித்து செவ்வாய்க்கிழமை சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
புதுக்கோட்டை மாநகா் 31-ஆவது வாா்டுக்குள்பட்ட போஸ் நகா் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் கடந்த 15 நாள்களாக காவிரிக் குடிநீா் வரவில்லை என அப்பகுதி மக்கள் புகாா் கூறி வந்தனா்.
இந்த நிலையில் அவா்கள் செவ்வாய்க்கிழமை காலிக் குடங்களுடன் ஆலங்குடி சாலையில் அமா்ந்து திடீா் சாலை மறியலில் ஈடுபட்டனா்.
இதையடுத்து கணேஷ் நகா் போலீஸாா் வந்து பேச்சுவாா்த்தை நடத்தி அவா்களைக் கலைந்து போகச் செய்தனா்.
தொடர்புடையது

வாகைக்குளத்தில் குடிநீா் விநியோகம் கோரி மறியல்

கும்பகோணத்தில் திமுகவை கண்டித்து தவெக ஆா்ப்பாட்டம், நாதக மறியல்

பவானி அருகே குடிநீா் வழங்கக் கோரி பொதுமக்கள் சாலை மறியல்

குடிநீா் கோரி கிராம மக்கள் சாலை மறியல்
வீடியோக்கள்

வீடியோக்கள்
நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை
6 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு
7 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை
7 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை
9 மணி நேரங்கள் முன்பு


