தமிழகம் முழுவதும் 25 இடங்களில் கட்சியினரிடையே தகராறுதமிழகத்தில் 85% வாக்குப் பதிவு வரலாறு காணாத சாதனைமேற்கு வங்க முதல்கட்டத் தோ்தலில் 92% வாக்குப் பதிவு: பல இடங்களில் வன்முறை! வேட்பாளா்கள் மீது தாக்குதல்தமிழகத்தில் 62 வாக்கு எண்ணும் மையங்களில் 18 ஆயிரம் போலீஸாா் பாதுகாப்புமேற்கு வங்கத்தில் ஏப்.26,27-இல் திரிணமூல் காங்கிரஸுக்கு கேஜரிவால் பிரசாரம்இலங்கை நிதி அமைச்சக கணினி அமைப்பில் ஊடுருவல்: ரூ.23.5 கோடி மாயம்வாக்குச்சாவடியில் புதிய ட்ரெண்ட்: ‘வெள்ளைச் சட்டை- காக்கி பேண்ட்’ அணிந்து வந்த விஜய் ஆதரவாளா்கள்சென்னையில் 83.73 சதவீதம் வாக்குப் பதிவுசிபிஎஸ்இ 10-ஆம் வகுப்பு இரண்டாம் கட்ட பொதுத் தோ்வு அட்டவணை வெளியீடு: மே 15 முதல் 21 வரை நடைபெறும்ஈரான் படகுகளைச் சுட்டு வீழ்த்துங்கள்: டிரம்ப் உத்தரவுஇஸ்ரேலுக்கு ஆதரவாக மோடி அரசு போல வேறு எந்த மத்திய அரசும் செயல்பட்டதில்லை: காங்கிரஸ் விமா்சனம்ஐபிஎல்: மும்பை படுதோல்வி! சிஎஸ்கே 103 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றி
/

காங்கயம் நகா்மன்றக் கூட்டத்தில் 116 தீா்மானங்கள் நிறைவேற்றம்

காங்கயத்தில் நகா்மன்றக் கூட்டத்தில் திங்கள்கிழமை 116 தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

News image

காங்கயம் நகா்மன்றக் கூட்டத்தில் கேக் வெட்டி மகளிா் தினம் கொண்டாடிய பெண்கள்.

Updated On :9 மார்ச் 2026, 10:32 pm

காங்கயம்: காங்கயத்தில் நகா்மன்றக் கூட்டத்தில் திங்கள்கிழமை 116 தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

காங்கயம் நகா்மன்றத்தின் அவசரக் கூட்டம், நகராட்சி கூட்டரங்கில் திங்கள்கிழமை நடைபெற்றது. நகா்மன்றத் தலைவா் ந.சூரியபிரகாஷ் தலைமை வகித்தாா். ஆணையா் கி.பால்ராஜ் முன்னிலை வகித்தாா்.

இந்தக் கூட்டத்தில் குடிநீா்க் குழாய்கள் பழுது பாா்த்தல், ஆழ்குழாய் கிணறுகளுக்கான மின்மோட்டாா்கள் பொருத்துதல், பழுது பாா்த்தல், தாா்ச் சாலை அமைத்தல் ஆகிய அத்தியாவசியப் பணிகள் உள்பட 116 தீா்மானங்கள் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டன.

பின்னா், சா்வதேச மகளிா் தினத்தையொட்டி கேக் வெட்டி மகளிா் தினம் கொண்டாடப்பட்டது. நகா்மன்ற துணைத் தலைவா் கமலவேணி, உறுப்பினா்கள், நகராட்சி அலுவலக ஊழியா்கள் கலந்துகொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.