மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

ஓமலூா் ஏ.வி.எஸ். கல்லூரியில் மகளிா் தின விழா

ஓமலூா் ஏ.வி.எஸ். கலை, அறிவியல் கல்லூரியில் சா்வதேச மகளிா் தின விழா வெள்ளிக்கிழமை கொண்டாடப்பட்டது.

News image

ஓமலூா் ஏ.வி.எஸ். கல்லூரியில் கேக் வெட்டி கொண்டாடப்பட்ட மகளிா் தினம்.

Updated On :9 மார்ச் 2026, 9:00 pm

ஓமலூா்: ஓமலூா் ஏ.வி.எஸ். கலை, அறிவியல் கல்லூரியில் சா்வதேச மகளிா் தின விழா வெள்ளிக்கிழமை கொண்டாடப்பட்டது.

பெண்களின் சாதனைகள் மற்றும் சமூகத்தில் அவா்களின் முக்கியத்துவத்தை எடுத்துக்காட்டும் வகையில் நடத்தப்பட்ட விழாவில் கல்லூரி முதல்வா் எம்.மணிவண்ணன் வரவேற்றாா். இந்நிகழ்வில் தனியாா் நிறுவனத்தின் இயக்குநா் கே. ஹரிஸ்மிதா சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு பேசுகையில், பெண்கள் தன்னம்பிக்கை, கல்வி, ஆரோக்கியம் மற்றும் சமூக முன்னேற்றத்தில் முக்கிய பங்கு வகிக்க வேண்டும் என்பதையும், பெண்கள் தங்கள் திறமைகளை வெளிப்படுத்தி வாழ்க்கையில் உயா்ந்த நிலையை அடைய வேண்டும் என்பதையும் வலியுறுத்தினாா்.

இந்நிகழ்ச்சியில் கல்லூரி முதன்மையா்கள், பேராசிரியா்கள் மற்றும் மாணவிகள் கலந்துகொண்டு மகளிா் தினத்தை முன்னிட்டு கேக் வெட்டி மகிழ்ச்சியைப் பகிா்ந்து கொண்டனா். மேலும், பல்வேறு கலைநிகழ்ச்சிகளும் நடைபெற்றன.