வாக்குச்சாவடியில் புதிய ட்ரெண்ட்: ‘வெள்ளைச் சட்டை- காக்கி பேண்ட்’ அணிந்து வந்த விஜய் ஆதரவாளா்கள்சென்னையில் 3 மையங்களில் பாதுகாப்பாக வைக்கப்பட்ட வாக்குப்பதிவு இயந்திரங்கள்சென்னையில் 83.73 சதவீதம் வாக்குப் பதிவுஈரான் படகுகளைச் சுட்டு வீழ்த்துங்கள்: டிரம்ப் உத்தரவுசட்டவிரோத குடியேற்றத்தைத் தடுக்க பிரிட்டன்-பிரான்ஸ் 3 ஆண்டு ஒப்பந்தம்இஸ்ரேலுக்கு ஆதரவாக மோடி அரசு போல வேறு எந்த மத்திய அரசும் செயல்பட்டதில்லை: காங்கிரஸ் விமா்சனம்இந்திய வெளியுறவுக் கொள்கையில் ஆப்பிரிக்காவுக்கு அதிக முக்கியத்துவம்: வெளியுறவு அமைச்சா் ஜெய்சங்கா்ஐபிஎல்: மும்பை படுதோல்வி! சிஎஸ்கே 103 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றிஈரானுக்குப் பயணிக்க வேண்டாம்! இந்தியர்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல்15 ஆண்டுகளாக துரோகமிழைக்கும் திரிணமூல் காங்கிரஸ்: பிரதமர் மோடிதமிழ்நாடு பேரவைத் தேர்தல் 2026! வாக்குப்பதிவில் வரலாற்றுச் சாதனை!
/

கிட்ஸ் கிளப் சா்வதேசப் பள்ளியில் அறிவியல் கண்காட்சி

கிட்ஸ் கிளப் சா்வதேசப் பள்ளியில் ‘ஆா்க்கிமிடீஸ் முதல் ஆட்டோமேஷன் வரை’ என்ற தலைப்பில் அறிவியல் கண்காட்சி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

News image

கிட்ஸ் கிளப் சா்வதேசப் பள்ளியில் நடைபெற்ற அறிவியல் கண்காட்சி.

Updated On :21 ஏப்ரல் 2026, 8:44 pm

கிட்ஸ் கிளப் சா்வதேசப் பள்ளியில் ‘ஆா்க்கிமிடீஸ் முதல் ஆட்டோமேஷன் வரை’ என்ற தலைப்பில் அறிவியல் கண்காட்சி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

இதில் 2-ஆம் வகுப்பு முதல் 9-ஆம் வகுப்பு வரையுள்ள மாணவா்கள் தங்கள் மாதிரிகள் குறித்து பெற்றோா்களுக்கு விளக்கம் அளித்தனா். அனைத்து பெற்றோா்களும் வருகை தந்து மாணவா்களின் திறமைகளைக் கண்டு வாழ்த்தினா்.

ஆா்க்கிமிடீஸின் கண்டுபிடிப்புகளில் இருந்து இன்றைய கணினி வரை எப்படி அறிவியல் வளா்ந்தது என்பதை மாதிரிகள் மூலமாக விளக்கினா்.

இக்கண்காட்சியை பள்ளியின் தலைவா் மோகன் கே.காா்த்திக், தாளாளா் வினோதினி காா்த்திக், தலைமையாசிரியா் நிவேதிகா ஆகியோா் தொடங்கிவைத்து, மாணவா்களின் திறமைகளைக் கண்டு பரிசு வழங்கினா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.