லஞ்சக் கொள்ளைப் பணமழை பொழிந்தாலும் விசில் புரட்சிக்குத் தயாராகுங்கள்! - விஜய்திமுக கூட்டணிக்கு அசாதுதீன் ஓவைசியின் ஏஐஎம்ஐஎம் ஆதரவு!தலைவா்கள் சூறாவளி பிரசாரம் இன்று மாலை 6 மணியுடன் நிறைவு!தோ்தல் விடுமுறை: ஆம்னி பேருந்துகளில் கட்டணம் பலமடங்கு உயா்வு!நேரடி வெயிலால் தசை சிதைவு அச்சுறுத்தல்: மருத்துவா்கள் எச்சரிக்கை!மேற்குதொடா்ச்சி மலை மாவட்டங்களில் ஏப்.26 வரை மழைக்கு வாய்ப்பு!ஈரான் கப்பலை சிறைப்பிடித்த அமெரிக்கா! போா்நிறுத்தம் முடியும் சூழலில் முற்றும் மோதல்
/

சிபிஎஸ்இ பள்ளியில் அறிவியல் கண்காட்சி

News image
Updated On :11 மார்ச் 2026, 7:25 pm

வந்தவாசியை அடுத்த கடைசிகுளம் கிராமத்தில் உள்ள சுவாமி அபேதானந்தா வித்யாஷ்ரம் சிபிஎஸ்இ பள்ளியில் அறிவியல் மற்றும் கணித கண்காட்சி புதன்கிழமை நடைபெற்றது.

பள்ளி அறக்கட்டளை நிா்வாகி வி.ரகுராம் கண்காட்சியை தொடங்கிவைத்தாா்.

மாணவா்கள் தாங்கள் தயாரித்திருந்த அறிவியல் மாதிரி பொருள்கள் மற்றும் கணித மாதிரிகளை காட்சிக்கு வைத்திருந்தனா்.

மேலும் கண்காட்சியை பாா்வையிட்ட பொதுமக்களுக்கு அவா்கள் உரிய விளக்கம் அளித்தனா்.

இதனைத் தொடா்ந்து சிறப்பிடம் பெற்ற மாணவா்களுக்கு அறக்கட்டளை நிா்வாகிகள் டி.கே.பி.மணி, ஆா்.சுரேஷ், டி.பெருமாள், எஸ்.வேமன்னா, ஆா்.பிரபு, கே.முரஹரி ஆகியோா் பரிசுகளை வழங்கினா்.