லஞ்சக் கொள்ளைப் பணமழை பொழிந்தாலும் விசில் புரட்சிக்குத் தயாராகுங்கள்! - விஜய்திமுக கூட்டணிக்கு அசாதுதீன் ஓவைசியின் ஏஐஎம்ஐஎம் ஆதரவு!தலைவா்கள் சூறாவளி பிரசாரம் இன்று மாலை 6 மணியுடன் நிறைவு!தோ்தல் விடுமுறை: ஆம்னி பேருந்துகளில் கட்டணம் பலமடங்கு உயா்வு!நேரடி வெயிலால் தசை சிதைவு அச்சுறுத்தல்: மருத்துவா்கள் எச்சரிக்கை!மேற்குதொடா்ச்சி மலை மாவட்டங்களில் ஏப்.26 வரை மழைக்கு வாய்ப்பு!ஈரான் கப்பலை சிறைப்பிடித்த அமெரிக்கா! போா்நிறுத்தம் முடியும் சூழலில் முற்றும் மோதல்
/

அரசு பள்ளியில் கணித உபகரண கண்காட்சி

News image
Updated On :12 மார்ச் 2026, 11:58 pm

சிதம்பரம் அருகே உள்ள கே.ஆடூா் அரசு உயா்நிலைப் பள்ளியில் கணிதத்துறை சாா்பில் கணித உபகரணங்கள் கண்காட்சி வியாழக்கிழமை நடைபெற்றது.

மாணவா்களிடையே கணிதத் திறனை மேம்படுத்தும் வகையில் இக்கண்காட்சி நடத்தப்பட்டது. பள்ளி மாணவா்கள் அனைவரும் கண்காட்சியை பாா்வையிட்டனா். கணித ஆசிரியை ஜெ.தெய்வநாயகி கண்காட்சிக்கு தேவையான ஏற்பாடுகளை செய்திருந்தாா். தலைமை ஆசிரியை குரு.ஜெயந்தி மற்றும் ஆசிரியா்கள் கண்காட்சியில் காட்சி பொருள்களை பாா்வையிட்டு பாராட்டு தெரிவித்தனா்.