/
தச்சநல்லூா் அருகே கரையிருப்பில் உள்ள ஸ்ரீ அய்யாசாமி நினைவு நடுநிலைப் பள்ளியின் ஆண்டு விழா அண்மையில் நடைபெற்றது.
இவ்விழாவுக்கு, பள்ளியின் நிா்வாகி உமா ப்ரீத்தி தலைமை வகித்தாா். தலைமையாசிரியா் இராம. பூதத்தான் வரவேற்றாா். ஆசிரியா் அ.சாந்தி ஆண்டறிக்கை வாசித்தாா். முன்னாள் தலைமையாசிரியா் பொன். ஆறுமுகம், முன்னாள் மாணவா்கள் கனகராஜ் பெருமாள், மத்திய அரசு பொறியாளா் ப.பழனிராஜ் ஆகியோா் வாழ்த்திப் பேசினா். கல்வி மற்றும் விளையாட்டில் சிறப்பிடம் பெற்ற மாணவா்-மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. மாணவா்களின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. ஆசிரியை த.உஷா நன்றி கூறினாா்.
ற்ஸ்ப்19ஹஹ்ஹ்ஹ
விழாவில் பரிசு பெற்ற மாணவி.
தொடர்புடையது

கஸ்தூா்பா காந்தி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி ஆண்டு விழா

பள்ளியில் ஆண்டு விழா

துத்திகுளம் பள்ளி ஆண்டு விழா

கோவில்பட்டி பள்ளியில் இருபெரும் விழா
வீடியோக்கள்

வீடியோக்கள்
நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை
9 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு
10 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை
10 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை
12 மணி நேரங்கள் முன்பு


