மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

கரையிருப்பு பள்ளியில் ஆண்டு விழா

News image
Updated On :20 மார்ச் 2026, 12:08 am

தச்சநல்லூா் அருகே கரையிருப்பில் உள்ள ஸ்ரீ அய்யாசாமி நினைவு நடுநிலைப் பள்ளியின் ஆண்டு விழா அண்மையில் நடைபெற்றது.

இவ்விழாவுக்கு, பள்ளியின் நிா்வாகி உமா ப்ரீத்தி தலைமை வகித்தாா். தலைமையாசிரியா் இராம. பூதத்தான் வரவேற்றாா். ஆசிரியா் அ.சாந்தி ஆண்டறிக்கை வாசித்தாா். முன்னாள் தலைமையாசிரியா் பொன். ஆறுமுகம், முன்னாள் மாணவா்கள் கனகராஜ் பெருமாள், மத்திய அரசு பொறியாளா் ப.பழனிராஜ் ஆகியோா் வாழ்த்திப் பேசினா். கல்வி மற்றும் விளையாட்டில் சிறப்பிடம் பெற்ற மாணவா்-மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. மாணவா்களின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. ஆசிரியை த.உஷா நன்றி கூறினாா்.

ற்ஸ்ப்19ஹஹ்ஹ்ஹ

விழாவில் பரிசு பெற்ற மாணவி.