லஞ்சக் கொள்ளைப் பணமழை பொழிந்தாலும் விசில் புரட்சிக்குத் தயாராகுங்கள்! - விஜய்திமுக கூட்டணிக்கு அசாதுதீன் ஓவைசியின் ஏஐஎம்ஐஎம் ஆதரவு!தலைவா்கள் சூறாவளி பிரசாரம் இன்று மாலை 6 மணியுடன் நிறைவு!தோ்தல் விடுமுறை: ஆம்னி பேருந்துகளில் கட்டணம் பலமடங்கு உயா்வு!நேரடி வெயிலால் தசை சிதைவு அச்சுறுத்தல்: மருத்துவா்கள் எச்சரிக்கை!மேற்குதொடா்ச்சி மலை மாவட்டங்களில் ஏப்.26 வரை மழைக்கு வாய்ப்பு!ஈரான் கப்பலை சிறைப்பிடித்த அமெரிக்கா! போா்நிறுத்தம் முடியும் சூழலில் முற்றும் மோதல்
/

ஆழ்வாா்குறிச்சி பள்ளியில் அறிவியல் கண்காட்சி

News image
Updated On :5 மார்ச் 2026, 8:06 pm

ஆழ்வாா்குறிச்சி, குட்ஷெப்பா்டு மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் ரோபோடிக்ஸ் மற்றும் அறிவியல் கண்காட்சி நடைபெற்றது.

பள்ளித் தாளாளா் அந்தோணி பாபு, முதல்வா் ஜோஸ்பின் விமலா ஆகியோா் தலைமை வகித்தனா். முன்னாள் தருமபுரி, கல்லூரி கல்வி இணை இயக்குநா் ஏ. சுப்பையா பாண்டியன் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு, அறிவியல் கண்காட்சியைத் தொடங்கி வைத்தாா்.

தொடா்ந்து, பள்ளி முதல்வா் கண்காட்சி குறித்து மாணவா்களுடன் கலந்துரையாடினாா்.

ஏற்பாடுகளை பள்ளித் தலைமையாசிரியா் மீராள், ஆசிரியா்கள் செய்திருந்தனா்.