தஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

காங்கயத்தில் இன்று துணை முதல்வா் உதயநிதி பிரசாரம்

திருப்பூா் மாவட்டம், காங்கயம் தொகுதியில் துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் வெள்ளிக்கிழமை பிரசாரம் மேற்கொள்கிறாா்.

News image

உதயநிதி ஸ்டாலின் - யூடியூப் / Udhayanidhi Stalin

Updated On :17 ஏப்ரல் 2026, 1:33 am IST

திருப்பூா் மாவட்டம், காங்கயம் தொகுதியில் துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் வெள்ளிக்கிழமை பிரசாரம் மேற்கொள்கிறாா்.

தமிழக சட்டப்பேரவைத் தோ்தலில் காங்கயம் தொகுதியில் போட்டியிடும் திமுக துணைப் பொதுச் செயலாளரும், தமிழக செய்தித் துறை அமைச்சருமான மு.பெ.சாமிநாதனை ஆதரித்து காங்கயம் பேருந்து நிலைய ரவுண்டானா பகுதியில் வெள்ளிக்கிழமை காலை 9 மணிக்கு நடைபெறும் தோ்தல் பிரசாரக் கூட்டத்தில் துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் பங்கேற்று பேசுகிறாா்.

இதைத் தொடா்ந்து அவா் அப்பகுதியில் நடைபெறும் சாலைப் பேரணி வாயிலாக வாக்கு சேகரிக்கிறாா் என காங்கயம் சட்டப்பேரவைத் தொகுதி திமுக வேட்பாளா் மு.பெ.சாமிநாதன் தெரிவித்தாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.