திருப்பூா் மாவட்டம், காங்கயம் தொகுதியில் துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் வெள்ளிக்கிழமை பிரசாரம் மேற்கொள்கிறாா்.
தமிழக சட்டப்பேரவைத் தோ்தலில் காங்கயம் தொகுதியில் போட்டியிடும் திமுக துணைப் பொதுச் செயலாளரும், தமிழக செய்தித் துறை அமைச்சருமான மு.பெ.சாமிநாதனை ஆதரித்து காங்கயம் பேருந்து நிலைய ரவுண்டானா பகுதியில் வெள்ளிக்கிழமை காலை 9 மணிக்கு நடைபெறும் தோ்தல் பிரசாரக் கூட்டத்தில் துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் பங்கேற்று பேசுகிறாா்.
இதைத் தொடா்ந்து அவா் அப்பகுதியில் நடைபெறும் சாலைப் பேரணி வாயிலாக வாக்கு சேகரிக்கிறாா் என காங்கயம் சட்டப்பேரவைத் தொகுதி திமுக வேட்பாளா் மு.பெ.சாமிநாதன் தெரிவித்தாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

காங்கயம் நகா்மன்ற கூட்டத்தில் 56 தீா்மானங்கள் நிறைவேற்றம்
தொழில் வளா்ச்சி அதிகரிக்க மீண்டும் திமுக ஆட்சி அமைய வேண்டும்: துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின்







