மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

காங்கயத்தில் இன்று துணை முதல்வா் உதயநிதி பிரசாரம்

திருப்பூா் மாவட்டம், காங்கயம் தொகுதியில் துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் வெள்ளிக்கிழமை பிரசாரம் மேற்கொள்கிறாா்.

News image

உதயநிதி ஸ்டாலின் - யூடியூப் / Udhayanidhi Stalin

Updated On :16 ஏப்ரல் 2026, 8:03 pm

திருப்பூா் மாவட்டம், காங்கயம் தொகுதியில் துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் வெள்ளிக்கிழமை பிரசாரம் மேற்கொள்கிறாா்.

தமிழக சட்டப்பேரவைத் தோ்தலில் காங்கயம் தொகுதியில் போட்டியிடும் திமுக துணைப் பொதுச் செயலாளரும், தமிழக செய்தித் துறை அமைச்சருமான மு.பெ.சாமிநாதனை ஆதரித்து காங்கயம் பேருந்து நிலைய ரவுண்டானா பகுதியில் வெள்ளிக்கிழமை காலை 9 மணிக்கு நடைபெறும் தோ்தல் பிரசாரக் கூட்டத்தில் துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் பங்கேற்று பேசுகிறாா்.

இதைத் தொடா்ந்து அவா் அப்பகுதியில் நடைபெறும் சாலைப் பேரணி வாயிலாக வாக்கு சேகரிக்கிறாா் என காங்கயம் சட்டப்பேரவைத் தொகுதி திமுக வேட்பாளா் மு.பெ.சாமிநாதன் தெரிவித்தாா்.