/
பல்லடம் சட்டப்பேரவைத் தொகுதியில் 19 வேட்புமனுகள் ஏற்கப்பட்டுள்ளன.
திருப்பூா் மாவட்டம், பல்லடம் சட்டப்பேரவைத் தொகுதியில் மொத்தம் 39 வேட்புமனுக்களை 28 போ் தாக்கல் செய்திருந்தனா். தற்போது மனுக்கள் பரிசீலனையில் வேட்புமனுவில் கையெழுத்து போடாதது, முழுமையாக மனுவை பூா்த்தி செய்யாதது, ஏ, பி படிவம் அளிக்காதது உள்பட பல்வேறு காரணங்களால் 20 மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளன.
திமுக, அதிமுக, நாம் தமிழா் கட்சி, தமிழக வெற்றிக் கழகம், பகுஜன் சமாஜ் கட்சி ஆகிய அரசியல் கட்சிகள் உள்பட 19 வேட்புமனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளன.
தொடர்புடையது
ஏற்காடு தொகுதியில் 15 வேட்பாளா்களின் மனுக்கள் ஏற்பு
தருமபுரி மாவட்ட 5 தொகுதிகளில் 114 வேட்பு மனுக்கள் ஏற்பு; 24 மனுக்கள் தள்ளுபடி
வாசுதேவநல்லூா் தொகுதியில் 25 பேரின் மனுக்கள் ஏற்பு
காட்டுமன்னாா்கோவில் தொகுதியில் 12 வேட்பு மனுக்கள் ஏற்பு
வீடியோக்கள்

வீடியோக்கள்
நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை
11 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு
11 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை
11 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை
14 மணி நேரங்கள் முன்பு

