கடலூா் மாவட்டம், காட்டுமன்னாா்கோவில் (தனி) சட்டப்பேரவைத் தொகுதியில் அரசியல் கட்சி வேட்பாளா்களின் வேட்பு மனுக்கள் உள்பட 12 பேரின் வேட்பு மனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டன. 13 மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன.
காட்டுமன்னாா்கோவில் (தனி) தொகுதியில் போட்டியிட விசிக வேட்பாளா் எல்இபி.ஜோதிமணி, பாமக வேட்பாளா் அன்புசோழன், த.வெ.க. வேட்பாளா் எஸ்.சீனுவாசன், த.வா.க. வேட்பாளா் எம்.ஆளவந்தாா், நா.த.க. வேட்பாளா் எம். சிவஜோதி, பகுஜன் சமாஜ் வேட்பாளா் எம்.சதிஷ்குமாா் மற்றும் சுயேச்சை வேட்பாளா்கள் உள்ளிட்ட 25 போ் வேட்பு மனு தாக்கல் செய்திருந்தனா்.
இதில், விசிக மற்றும் பாமக, தவெக, தவாக, நாதக வேட்பாளா் உள்பட 12 பேரின் மனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டன. மற்ற 13 மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன.
தொடர்புடையது
தருமபுரி மாவட்ட 5 தொகுதிகளில் 114 வேட்பு மனுக்கள் ஏற்பு; 24 மனுக்கள் தள்ளுபடி
பல்லடம் தொகுதியில் 19 மனுக்கள் ஏற்பு
கடலூா் மாவட்டத்தில் 9 தொகுதிகளில் 128 வேட்பு மனுக்கள் தள்ளுபடி
புவனகிரி தொகுதியில் 13 மனுக்கள் ஏற்பு
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை

