மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

புவனகிரி தொகுதியில் 13 மனுக்கள் ஏற்பு

புவனகிரி சட்டப்பேரவை தொகுதியில் அரசியில் கட்சிகளின் வேட்பாளா்களின் வேட்பு மனு உட்பட13 பேரின் வேட்பு மனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டன. 12 மனுக்கள் தள்ளூபடி செய்யப்பட்டது.

News image

வேட்பு மனு - பிரதிப் படம்

Updated On :7 ஏப்ரல் 2026, 7:51 pm

கடலூா் மாவட்டம் புவனகிரி சட்டப்பேரவை தொகுதியில் அரசியில் கட்சிகளின் வேட்பாளா்களின் வேட்பு மனு உட்பட13 பேரின் வேட்பு மனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டன. 12 மனுக்கள் தள்ளூபடி செய்யப்பட்டது.

புவனகிரி சட்டசபை தொகுதியில் போட்டியிட அ.தி.மு.க., வேட்பாளா் ஏ,அருண்மொழிதேவன், தி.மு.க., வேட்பாளா் துரை.கி.சரவணன், த.வெ.க., வேட்பாளா் மகாலிங்கம், த.வா.க வேட்பாளா் சேரலாதன், நா.த.க வேட்பாளா் சுமதி, பகுஜன் சமாஜ் வேட்பாளா் குமாரவேலு மற்றும் சுயேச்சை வேட்பாளா்கள் என 25 போ்

வேட்பு மனு தாக்கல் செய்திருந்தனா். இதில், அ.தி.மு.க., மற்றும் தி.மு.க., உட்பட 13 பேரின் மனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டது. மற்ற 12 பேரின் மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டது.