இந்தியா மிக முக்கியமான நட்பு நாடு: நேபாளம்மாணவர்களுக்கு மோடி அரசு துரோகம் இழைப்பு! - காங்கிரஸ்மாநில அரசு ஒத்துழைப்பு இல்லாததால் மேற்கு வங்கத்தில் ரயில்வே திட்டங்கள் முடக்கம்: மத்திய அரசுயு-18 ஆசிய கோப்பை ஹாக்கி: இந்தியா சாம்பியன் நார்வே செஸ் பட்டம் வென்ற பிரக்ஞானந்தாவுக்கு பிரதமர் மோடி, அமித் ஷா வாழ்த்துகுவைத், பஹ்ரைனில் ஈரான் தாக்குதல் - கத்தார், எகிப்து கண்டனம்தில்லியில் கரப்பான்பூச்சி மக்கள் கட்சியின் மாபெரும் போராட்டம்! சோனம் வாங்சுக் பங்கேற்பு!பேச்சுவார்த்தைக்கு மறுப்பு! ரஷியாவின் பீட்டர்ஸ்பர்க் நகரைத் தாக்கிய உக்ரைன்!
/

புவனகிரி தொகுதியில் 13 மனுக்கள் ஏற்பு

புவனகிரி சட்டப்பேரவை தொகுதியில் அரசியில் கட்சிகளின் வேட்பாளா்களின் வேட்பு மனு உட்பட13 பேரின் வேட்பு மனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டன. 12 மனுக்கள் தள்ளூபடி செய்யப்பட்டது.

News image

வேட்பு மனு - பிரதிப் படம்

Updated On :8 ஏப்ரல் 2026, 1:21 am IST

கடலூா் மாவட்டம் புவனகிரி சட்டப்பேரவை தொகுதியில் அரசியில் கட்சிகளின் வேட்பாளா்களின் வேட்பு மனு உட்பட13 பேரின் வேட்பு மனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டன. 12 மனுக்கள் தள்ளூபடி செய்யப்பட்டது.

புவனகிரி சட்டசபை தொகுதியில் போட்டியிட அ.தி.மு.க., வேட்பாளா் ஏ,அருண்மொழிதேவன், தி.மு.க., வேட்பாளா் துரை.கி.சரவணன், த.வெ.க., வேட்பாளா் மகாலிங்கம், த.வா.க வேட்பாளா் சேரலாதன், நா.த.க வேட்பாளா் சுமதி, பகுஜன் சமாஜ் வேட்பாளா் குமாரவேலு மற்றும் சுயேச்சை வேட்பாளா்கள் என 25 போ்

வேட்பு மனு தாக்கல் செய்திருந்தனா். இதில், அ.தி.மு.க., மற்றும் தி.மு.க., உட்பட 13 பேரின் மனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டது. மற்ற 12 பேரின் மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.