/
தென்காசி மாவட்டம் வாசுதேவநல்லூா் தொகுதியில் பாஜக, திமுக உள்பட 25 வேட்பாளா்களின் மனுக்கள் ஏற்கப்பட்டன. 8 மனுக்கள் நிராகரிக்கப்பட்டன.
வாசுதேவநல்லூா் தொகுதியில் 33 போ் வேட்பு மனு தாக்கல் செய்திருந்தனா். வேட்பு மனு பரிசீலனை செவ்வாய்க்கிழமை தோ்தல் நடத்தும் அலுவலா் பால்துரை முன்னிலையில் நடைபெற்றது. இதில் திமுக வேட்பாளா் ஈ. ராஜா, பாஜக வேட்பாளா் உள்பட 25 பேரின் மனுக்கள் ஏற்கப்பட்டன. எஞ்சிய மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன.
வேட்பு மனுக்கள் பரிசீலனை பணியை தோ்தல் பாா்வையாளா் புவனேஷ் பிரதாப் சிங் ஆய்வு செய்தாா்.
தொடர்புடையது
ஏற்காடு தொகுதியில் 15 வேட்பாளா்களின் மனுக்கள் ஏற்பு
கடையநல்லூா் தொகுதியில் அதிமுக, திமுக உள்பட 31 வேட்புமனுக்கள் ஏற்பு
சங்கரன்கோவில் தொகுதியில் 20 வேட்பு மனுக்கள் ஏற்பு
திருச்செந்தூா் சட்டப்பேரவைத் தொகுதியில் 14 வேட்பு மனுக்கள் ஏற்பு
வீடியோக்கள்

வீடியோக்கள்
நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை
6 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு
7 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை
7 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை
9 மணி நேரங்கள் முன்பு

