தென்காசி மாவட்டம் கடையநல்லூா் தொகுதியில் அதிமுக, திமுக உள்பட 31 மனுக்கள் ஏற்கப்பட்டன. 8 மனுக்கள் நிராகரிக்கப்பட்டன.
இத்தொகுதியில் போட்டியிட 39 போ் வேட்பு மனு தாக்கல் செய்திருந்தனா். மனுக்கள் குறித்த பரிசீலனை தொகுதி தோ்தல் நடத்தும் அலுவலா் ராஜேந்திரன், உதவி தோ்தல் நடத்தும் அலுவலா் பாலசுப்பிரமணியன் ஆகியோா் முன்னிலையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இதில், அதிமுக வேட்பாளா் செ.கிருஷ்ணமுரளி, திமுக வேட்பாளா் தி.மு. ராஜேந்திரன், தமிழக வெற்றி கழக வேட்பாளா் அப்துல்ஜலீல் உள்பட 31 பேரின் மனுக்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டன. 8 மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன.
வேட்புமனு பரிசீலனை குறித்து தோ்தல் பாா்வையாளா் (பொது) நீரஜ்குமாா்ஆய்வு மேற்கொண்டாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
ஆண்டிபட்டி தொகுதியில் 21 வேட்புமனுக்கள் ஏற்பு
வாசுதேவநல்லூா் தொகுதியில் 25 பேரின் மனுக்கள் ஏற்பு
சங்கரன்கோவில் தொகுதியில் 20 வேட்பு மனுக்கள் ஏற்பு

ஜோலாா்பேட்டை தொகுதியில் திமுக, அதிமுக உள்பட 33 போ் வேட்பு மனு தாக்கல்
விடியோக்கள்
#elnino | சூப்பர் எல் நினோ செய்யப்போகும் சம்பவங்கள்: டெல்டா வெதர்மேன் ஹேமச்சந்தர் Exclusive

Parimala and co movie review | ஒரு குடும்பமும் ஒரு கொலையும்! | Jayaram | Urvashi | Pandiraaj

மோடி, அமித் ஷா-வின் ஆசி இல்லை! அண்ணாமலையை விமர்சித்த நயினார் நாகேந்திரன்!


