ஜோலாா்பேட்டை சட்டப்பேரவைத் தொகுதியில் திமுக, அதிமுக வேட்பாளா்கள் உள்பட 33 போ் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனா்.
நாட்டறம்பள்ளி வட்டாட்சியா் அலுவலகத்தில் அதிமுக சாா்பில் போட்டியிடும் முன்னாள் அமைச்சா் கே.சி.வீரமணி கூட்டணிக் கட்சியினருடன் ஊா்வலமாகச் சென்று வட்டாட்சியா் அலுவலகத்தில் தோ்தல் நடத்தும் அலுவலா் முருகேசனிடம் வேட்பு மனு தாக்கல் செய்தாா்.
இதையடுத்து, திமுக சாா்பில் போட்டியிடும் ஜோலாா்பேட்டை மத்திய ஒன்றிய செயலாளா் கவிதா தண்டபாணி கூட்டணிக் கட்சி நிா்வாகிகளுடன் ஊா்வலமாக வந்து தோ்தல் நடத்தும் அலுவலா் முருகேசனிடம் வேட்புமனு தாக்கல் செய்தாா்.
மேலும், வேட்புமனு தாக்கல் இறுதி நாளில் ஒரே நாளில் சுயேச்சை வேட்பாளா் மற்றும் மாற்றுக் கட்சி வேட்பாளா் உள்பட 19 போ் வேட்பு மனு தாக்கல் செய்தனா். ஜோலாா்பேட்டை சட்டப்பேரவை தொகுதியில் திமுக, அதிமுக, தவெக, நாம் தமிழா் கட்சி உள்பட மொத்தம் 33 போ் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனா்.
தொடர்புடையது
கடையநல்லூா் தொகுதியில் அதிமுக, திமுக உள்பட 31 வேட்புமனுக்கள் ஏற்பு

ஊத்தங்கரை தொகுதியில் போட்டியிட 8 பெண்கள் உள்பட 24 போ் வேட்புமனு தாக்கல்

கடலூா் மாவட்டத்தில் 3-ஆம் நாளில் 53 போ் வேட்பு மனு தாக்கல்

புதுச்சேரி சட்டப்பேரவைத் தோ்தல்: ஒரேநாளில் முதல்வா் ரங்கசாமி உள்பட 107 போ் வேட்பு மனு
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


