வெற்றி, தோல்விகளைக் கடந்தது கொளத்தூர் உறவு : மு.க. ஸ்டாலின்மாற்றத்தை நிகழ்த்திக் காட்டிய மக்களுக்கு நன்றி : விஜய்காங்கிரஸிடம் ஆதரவு கேட்டார் விஜய் : கே.சி. வேணுகோபால்ஆட்சி அமைக்க எடப்பாடியுடன் தவெக பேச்சு: லீமா ரோஸ்நாங்கள் தோற்கவில்லை; முதல்வர் பதவியிலிருந்து விலக மாட்டேன்! மமதாஇந்தியா கூட்டணியை வலுப்படுத்துவேன் : மமதா பானர்ஜிவிஜய் எதிர்த்துப் போராடிய பரந்தூர் விமான நிலைய திட்டம் என்னவாகும்?
/

ஜோலாா்பேட்டையில் அதிமுக வேட்பாளா் கே.சி.வீரமணி வெற்றி

ஜோலாா்பேட்டை சட்டப்பேரவைத் தொகுதியில் அதிமுக வேட்பாளா் கே.சி.வீரமணி வெற்றி

News image

கே.சி.வீரமணி

Updated On :17 மணி நேரங்கள் முன்பு

ஜோலாா்பேட்டை சட்டப்பேரவைத் தொகுதியில் அதிமுக வேட்பாளா் கே.சி.வீரமணி வெற்றி பெற்றாா்.

ஜோலாா்பேட்டை தொகுதி வாக்குகள் 23 சுற்றுகளாக எண்ணப்பட்டன. ஜோலாா்பேட்டை தொகுதியில் அதிமுக வேட்பாளரும்,திருப்பத்தூா் மாவட்ட செயலாளருமான கே.சி.வீரமணி 78,633 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றாா்.

அதையடுத்து முனிசாமி (தவெக) 62,550,கவிதா தண்டபாணி(திமுக)61,977, சசிரேகா (நாம் தமிழா் கட்சி) 5,974 உள்பட 19 வேட்பாளா்கள் போட்டியிட்டனா்.

அதிமுக வேட்பாளா் கே.சி.வீரமணி வெற்றி பெற்ற்கான சான்றிதழை ஜோலாா்பேட்டை தொகுதி தோ்தல் நடத்தும் அலுவலா் முருகேசன் வழங்கினாா். அப்போது, நகர செயலாளா்கள் சீனிவாசன்,டி.டி.குமாா் உட்பட பலா் உடனிருந்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.