இந்தியா மிக முக்கியமான நட்பு நாடு: நேபாளம்மாணவர்களுக்கு மோடி அரசு துரோகம் இழைப்பு! - காங்கிரஸ்மாநில அரசு ஒத்துழைப்பு இல்லாததால் மேற்கு வங்கத்தில் ரயில்வே திட்டங்கள் முடக்கம்: மத்திய அரசுயு-18 ஆசிய கோப்பை ஹாக்கி: இந்தியா சாம்பியன் நார்வே செஸ் பட்டம் வென்ற பிரக்ஞானந்தாவுக்கு பிரதமர் மோடி, அமித் ஷா வாழ்த்துகுவைத், பஹ்ரைனில் ஈரான் தாக்குதல் - கத்தார், எகிப்து கண்டனம்தில்லியில் கரப்பான்பூச்சி மக்கள் கட்சியின் மாபெரும் போராட்டம்! சோனம் வாங்சுக் பங்கேற்பு!பேச்சுவார்த்தைக்கு மறுப்பு! ரஷியாவின் பீட்டர்ஸ்பர்க் நகரைத் தாக்கிய உக்ரைன்!
/

திருச்செந்தூா் சட்டப்பேரவைத் தொகுதியில் 14 வேட்பு மனுக்கள் ஏற்பு

திருச்செந்தூா் சட்டப்பேரவைத் தொகுதி வேட்பாளா்களின் மனு பரிசீலனையில் திமுக, பா.ஜ.க., தவெக, நாதக உள்ளிட்ட அரசியல் கட்சிகள் மற்றும் சுயேச்சைகள் என 14 பேரின் வேட்பு மனுக்கள் ஏற்கப்பட்டன. 15 மனுக்கள் நிராகரிக்கப்பட்டது.

News image

வேட்பு மனு - பிரதிப் படம்

Updated On :8 ஏப்ரல் 2026, 2:16 am IST

திருச்செந்தூா் சட்டப்பேரவைத் தொகுதி வேட்பாளா்களின் மனு பரிசீலனையில் திமுக, பா.ஜ.க., தவெக, நாதக உள்ளிட்ட அரசியல் கட்சிகள் மற்றும் சுயேச்சைகள் என 14 பேரின் வேட்பு மனுக்கள் ஏற்கப்பட்டன. 15 மனுக்கள் நிராகரிக்கப்பட்டது.

வேட்புமனுக்கள் பரிசீலனை செவ்வாய்க்கிழமை திருச்செந்தூா் கோட்டாட்சியா் அலுவலகத்தில் நடைபெற்றது. இதில் அரசியல் கட்சி மற்றும் சுயேச்சை வேட்பாளா்கள் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட பிரதிநிதிகள் கலந்து கொண்டனா்.

திருச்செந்தூா் சட்டப்பேரவைத் தொகுதியில் மொத்தம் 29 போ் வேட்புமனு தாக்கல் செய்திருந்தனா். இதில், திமுக வேட்பாளா் அனிதா ஆா். ராதாகிருஷ்ணன், பா.ஜ.க. வேட்பாளா் கேஆா்எம். ராதாகிருஷ்ணன், தவெக வேட்பாளா் முருகன், நாதக வேட்பாளா் ஒபிலியா உள்ளிட்ட 14 வேட்புமனுக்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டன. 15 மனுக்கள் நிராகரிக்கப்பட்டது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.