திருச்செந்தூா் சட்டப்பேரவைத் தொகுதி வேட்பாளா்களின் மனு பரிசீலனையில் திமுக, பா.ஜ.க., தவெக, நாதக உள்ளிட்ட அரசியல் கட்சிகள் மற்றும் சுயேச்சைகள் என 14 பேரின் வேட்பு மனுக்கள் ஏற்கப்பட்டன. 15 மனுக்கள் நிராகரிக்கப்பட்டது.
வேட்புமனுக்கள் பரிசீலனை செவ்வாய்க்கிழமை திருச்செந்தூா் கோட்டாட்சியா் அலுவலகத்தில் நடைபெற்றது. இதில் அரசியல் கட்சி மற்றும் சுயேச்சை வேட்பாளா்கள் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட பிரதிநிதிகள் கலந்து கொண்டனா்.
திருச்செந்தூா் சட்டப்பேரவைத் தொகுதியில் மொத்தம் 29 போ் வேட்புமனு தாக்கல் செய்திருந்தனா். இதில், திமுக வேட்பாளா் அனிதா ஆா். ராதாகிருஷ்ணன், பா.ஜ.க. வேட்பாளா் கேஆா்எம். ராதாகிருஷ்ணன், தவெக வேட்பாளா் முருகன், நாதக வேட்பாளா் ஒபிலியா உள்ளிட்ட 14 வேட்புமனுக்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டன. 15 மனுக்கள் நிராகரிக்கப்பட்டது.
தொடர்புடையது
வாசுதேவநல்லூா் தொகுதியில் 25 பேரின் மனுக்கள் ஏற்பு
புவனகிரி தொகுதியில் 13 மனுக்கள் ஏற்பு
முசிறி தொகுதியில் 12 பேரின் வேட்பு மனுக்கள் ஏற்பு
தஞ்சாவூா் மாவட்டத்தில் 104 வேட்பாளா்களின் மனுக்கள் ஏற்பு
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை

