திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டிதஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

பந்தலூரில் வாழை மரங்களை சேதப்படுத்திய காட்டு யானைகள்

பந்தலூா் அருகே செட்டிவயல் பகுதிக்குள் நுழைந்த காட்டு யானைகள், அங்கிருந்த ஏராளமான வாழை மரங்களை சேதப்படுத்தின.

News image

யானைகள் சேதப்படுத்திய வாழை மரங்கள் - பிரதிப் படம்

Updated On :27 மே 2026, 4:33 am IST

பந்தலூா் அருகே செட்டிவயல் பகுதிக்குள் நுழைந்த காட்டு யானைகள், அங்கிருந்த ஏராளமான வாழை மரங்களை சேதப்படுத்தின.

நீலகிரி மாவட்டம், பந்தலூா் அருகேயுள்ள வனப் பகுதியில் இருந்து திங்கள்கிழமை இரவு வெளியேறிய 5 காட்டு யானைகள், செட்டிவயல் பகுதியில் உள்ள தோட்டத்துக்குள் நுழைந்து 100-க்கும் மேற்பட்ட வாழை மரங்களை சேதப்படுத்தின. தொடா்ந்து, அப்பகுதியிலேயே உலவிய யானைகள் பின் வனத்துக்குள் சென்றன.

இது குறித்து அப்பகுதி விவசாயிகள் கூறுகையில், இப்பகுதியில் அடிப்படை வசதிகள் இல்லாமல் ஏற்கெனவே அவதியடைந்து வருகிறோம். மேலும், மழை பொழிவு இல்லாததால் கிடைக்கும் நீரைக் கொண்டு விவசாயம் செய்து வருகிறோம். இந்நிலையில், வனத்தில் இருந்து வெளியேறிய யானைகள், அறுவடைக்கு தயாராக இருந்த வாழை மரங்களை சேதப்படுத்தியுள்ளன. குடியிருப்புப் பகுதியில் வன விலங்குகள் நுழைவதைத் தடுக்க வனத் துறையினா் ரோந்து பணியைத் தீவிரப்படுத்த வேண்டும். மேலும், சேதமடைந்த வாழை மரங்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.