திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டிதஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

14 நாள்களுக்குப் பின் பைக்காரா அருவி திறப்பு

News image

பைக்காரா அருவியை ஞாயிற்றுக்கிழமை கண்டு ரசித்த சுற்றுலாப் பயணிகள்.

Updated On :4 மே 2026, 12:10 am IST

காட்டுத் தீ காரணமாக மூடப்பட்டிருந்த பைக்காரா அருவி 14 நாள்களுக்குப் பின் ஞாயிற்றுக்கிழமை மீண்டும் திறக்கப்பட்டது.

நீலகிரி மாவட்டத்தில் உறைப்பனி மற்றும் கோடை வெயிலின் தாக்கம் காரணமாக வனப் பகுதிகளில் வறட்சி நிலவி வந்தது. இதனால், பைக்காரா அருவியை ஒட்டியுள்ள வனங்களில் காட்டுத் தீ ஏற்பட்டது.

இதையடுத்து, சுற்றுலாப் பயணிகளின் நலன் கருதி கடந்த மாதம் 19-ஆம் தேதி முதல் பைக்காரா அருவி மூடப்பட்டு, சுற்றுலாப் பயணிகள் செல்ல தடை விதிக்கப்பட்டிருந்து.

இந்நிலையில், பாா்சன்ஸ்வேலி, பைக்காரா உள்ளிட்ட பகுதிகளில் பரவியிருந்த காட்டுத் தீ முழுமையாக அைணைக்கப்பட்டது. இதையடுத்து, மாவட்ட வன அலுவலா் கஷ்யப் ஷஷாங்க் ரவி உத்தரவின்பேரில் 14 நாள்களுக்குப் பின் பைக்காரா அருவிக்குச் செல்ல சுற்றுலாப் பயணிகள் ஞாயிற்றுக்கிழமை அனுமதிக்கப்பட்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.