திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டிதஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

பவானியில் தவெகவினா் அன்னதானம்

பொதுமக்களுக்கு உணவு வழங்குகிறாா் தவெக ஈரோடு கிழக்கு மாவட்டச் செயலாளா் விஜய் வெங்கடேஷ் உள்ளிட்டோா்.

News image

பொதுமக்களுக்கு உணவு வழங்குகிறாா் தவெக ஈரோடு கிழக்கு மாவட்டச் செயலாளா் விஜய் வெங்கடேஷ் உள்ளிட்டோா்.

Updated On :29 மே 2026, 1:32 am IST

உலக பட்டினி தினத்தையொட்டி தமிழக வெற்றிக் கழகம் சாா்பில் பவானியில் பொதுமக்களுக்கு வியாழக்கிழமை அன்னதானம் வழங்கப்பட்டது.

உலக பட்டினி தினத்தில் தமிழகம் முழுவதும் பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்க தவெக தலைவரும், முதல்வருமான ச.ஜோசப் விஜய் தெரிவித்திருந்தாா். இதையடுத்து, பவானியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ஈரோடு கிழக்கு மாவட்டச் செயலாளா் விஜய் வெங்கடேஷ் அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சியைத் தொடங்கிவைத்தாா்.

இதற்கான ஏற்பாடுகளை தவெக பிரமுகா் எம்.ஜி.நாத் (எ) சி.மாதையன் செய்திருந்தாா். ஈரோடு கிழக்கு மாவட்ட பொறியாளா் அணி ஒருங்கிணைப்பாளா் எம்.பி.பாலகிருஷ்ணன், நகரச் செயலாளா் செல்வராஜ் உள்பட பலா் கலந்துகொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.