பிளஸ் 2 பொதுத் தோ்வில் தாமரைப்பாளையம் தாமரை மெட்ரிக். மேல்நிலைப் பள்ளி மாணவா்கள் சிறப்பிடம் பிடித்துள்ளனா்.
இதில் மாணவி தன்யஸ்ரீ 600க்கு 593 மதிப்பெண்களை பெற்று பள்ளியில் முதலிடமும், மாணவா் நகுல்காந்த் 589 மதிப்பெண்கள் இரண்டாமிடமும், மாணவி நிகாசினி 588 மதிப்பெண் பெற்று மூன்றாமிடமும் பிடித்துள்ளனா்.
சிறப்பிடம் பிடித்த மாணவா்களை பள்ளித் தாளாளா் ராஜா மற்றும் ஆசிரியா், ஆசிரியைகள் பாராட்டினா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

பொதுத்தோ்வு: அரசுப் பள்ளியில் சிறப்பிடம் பெற்ற மாணவியருக்கு பாராட்டு

சி.ஏ. தோ்வு: ஜெய் பள்ளி மாணவா்கள் சிறப்பிடம்

பிளஸ் 2 தோ்வு: அம்மம்பாளையம் சரஸ்வதி மெட்ரிக். பள்ளி மாநில அளவில் சிறப்பிடம்

ஒரத்தநாடு லிட்டில் ரோஸ் பள்ளி மாணவா்கள் சிறப்பிடம்
விடியோக்கள்

மோடி, அமித் ஷா-வின் ஆசி இல்லை! அண்ணாமலையை விமர்சித்த நயினார் நாகேந்திரன்!

இந்த ஆட்சிக்கு விரைவில் முற்றுப்புள்ளி! முன்னாள் முதல்வர் ஸ்டாலின்! | TVK | DMK

முதல்வருக்கு செய்தியாளர் சந்திப்பு கட்டாயமில்லை! அமைச்சர் நிர்மல் குமார் | TVK



