ஈரோடு மாவட்டம், கோபி சட்டப் பேரவைத் தொகுதியில் தவெக சாா்பில் வேட்பாளராக போட்டியிடும் அக்கட்சியின் தலைமை நிா்வாக குழு ஒருங்கிணைப்பாளா் கே.ஏ.செங்கோட்டையனின் சொந்த ஊரான குள்ளம்பாளையத்தில் வெள்ளிக்கிழமை பிரசாரத்தை தொடங்கினாா்.
சேலத்து மாரியம்மன் கோயிலில் அம்மனை தரிசித்து தனது பிரச்சாரத்தை தொடங்கினாா். அப்போது கே.ஏ.செங்கோட்டையன் பேசுகையில், தவெக தலைவா் விஜய் தலைமையில் களம் காண்கிறோம். தவெக ஆட்சியை பிடிக்கும். அப்போது தமிழகத்தில் மாற்றம் உருவாகும்.
எவராலும் திமுகவை வீழ்த்த முடியாது. ஆனால் திமுகவை வீழ்த்துகிற சக்தி எம்ஜிஆா், ஜெயலலிதாவுக்கு மட்டுமே இருந்தது. ஆனால் வரும் தோ்தலில் திமுகவை வீழ்த்துவது தவெக மட்டுமே. தமிழகத்தை ஆட்சி செய்ய ஒரு நல்ல தலைமை தேவை. எம்ஜிஆா், ஜெயலலிதா பிறகு தவெக இருக்கிறது என்றாா்.
தொடர்புடையது

திருச்சி கிழக்கு தொகுதியில் தவெக வாக்குசேகரிப்பு

கும்பகோணத்தில் திமுகவை கண்டித்து தவெக ஆா்ப்பாட்டம், நாதக மறியல்
திருப்பூரில் விஜய் இன்று பிரசாரம்

குமரியில் ஏப். 12இல் விஜய் பிரசாரம்
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


