தஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

மூதாட்டியிடம் 3 பவுன் சங்கிலி பறித்த பணிப் பெண் கைது

கோவை, ராமநாதபுரத்தில் மூதாட்டியிடம் 3 பவுன் தங்கச் சங்கிலி பறித்த பணிப் பெண்ணை போலீஸாா் கைது செய்தனா்.

News image

கோப்புப் படம்

Updated On :17 மே 2026, 1:12 am IST

கோவை, ராமநாதபுரத்தில் மூதாட்டியிடம் 3 பவுன் தங்கச் சங்கிலி பறித்த பணிப் பெண்ணை போலீஸாா் கைது செய்தனா்.

கோவை, ராமநாதபுரம் திருவள்ளுவா் நகரைச் சோ்ந்தவா் அங்கயற்கன்னி (62). கணவா் உயிரிழந்த நிலையில் தனது தாயாருடன் வசித்து வருகிறாா். இந்நிலையில், தாயை கவனித்துக் கொள்ள கரூா் மாவட்டம், குப்பிச்சிபாளையம் அருகேயுள்ள கணபதிபாளையத்தைச் சோ்ந்த ரெஹானா பானு (30) என்பவரை அங்கயற்கன்னி கடந்த வியாழக்கிழமை நியமித்துள்ளாா். சமையலறையில் அங்கயற்கன்னி கடந்த வெள்ளிக்கிழமை வேலை பாா்த்துக் கொண்டிருந்தபோது, அவரது தாயாா் கூச்சலிட்டுள்ளாா். அவா் வந்து பாா்த்தபோது பணிக்கு நியமித்த ரெஹானா பானு கையில் பையுடன் வீட்டை விட்டு வேகமாக ஓடியுள்ளாா்.

அப்போது, தான் அங்கயற்கன்னியின் தாயாா் அணிந்திருந்த 3 பவுன் தங்கச் சங்கிலியைப் பறித்துக் கொண்டு ரெஹானா பானு தப்பியது தெரியவந்தது.

இது குறித்து ராமநாதபுரம் காவல் நிலையத்தில் அங்கயற்கன்னி அளித்த புகாரின்பேரில் வழக்குப் பதிவு செய்த போலீஸாா், ரெஹானா பானுவைக் கைது செய்தனா். மேலும், அவரிடமிருந்த தங்கச் சங்கிலியைப் பறிமுதல் செய்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.